Saturday, December 29, 2012

கிறுக்கனின் கிறுக்கல்

கிறுக்கனின் , கிறுக்கல்




ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு
பதமென்றார்
பானையை மறந்து பத்திரத்திற்கு
மாறியதும் அதனால் தானோ


காமக் கழுகுகளின் வெறியாட்டம்
காலச்சுவடுகளில் பதிந்ததோ
அந்தோ என் செய்வேன் பேதை அவள்
போதை பொருளான கொடுமையை

No comments:

Post a Comment