tag:blogger.com,1999:blog-60098862177018451752024-03-12T20:11:01.265-07:00வாசனின் வாசகம் vasanin vaasagamAnonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.comBlogger1000125tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-720423647777888772014-01-11T05:08:00.001-08:002014-01-11T05:08:11.567-08:00தினம் ஒரு திருப்புகழ் - அடியாரொடு கூட<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><br />தினம் ஒரு திருப்புகழ் - அடியாரொடு கூட - நாள் - 53<div>
<br /></div>
<div>
<br /><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-51MmUESBpsM/UtFADs7EejI/AAAAAAAAKac/mTifg1OLaqQ/s1600/day53.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-51MmUESBpsM/UtFADs7EejI/AAAAAAAAKac/mTifg1OLaqQ/s1600/day53.jpg" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /><div>
<br /></div>
<div>
ராகம்: பெஹாக் / நாதநாமக்கிரியா / மதுவந்தி </div>
<div>
<br /></div>
<div>
தாளம்: ஆதி<br /><br /><br /><br /><br /><br />சீற லசடன்வினை காரன் முறைமையிலி<br /> தீமை புரிகபடி ...... பவநோயே <br /><br />தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை<br /> சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங் <br /><br />கூறு மொழியதுபொய் யான கொடுமையுள<br /> கோள னறிவிலியு ...... னடிபேணாக் <br /><br />கூள னெனினுமெனை நீயு னடியரொடு<br /> கூடும் வகைமையருள் ...... புரிவாயே <br /><br />மாறு படுமவுணர் மாள அமர்பொருது<br /> வாகை யுளமவுலி ...... புனைவோனே <br /><br />மாக முகடதிர வீ சு சிறைமயிலை<br /> வாசி யெனவுடைய ...... முருகோனே <br /><br />வீறு கலிசைவரு சேவ கனதிதய<br /> மேவு மொருபெருமை ...... யுடையோனே <br /><br />வீரை யுறைகுமர தீர தரபழநி<br /> வேல இமையவர்கள் ...... பெருமாளே.</div>
</div>
</div>
<div>
<br /></div>
<div>
கருத்துரை: தருமா நெறியிலிருந்து விலகிய அசுரர்களை மாண்டு </div>
<div>
ஒழியுமாறு போர் புரிந்து மகுடத்தை தரித்தவரே! மயிலை, குதிரை </div>
<div>
வாகனம் போல் கொண்ட முருகக் கடவுளே! கலிசை என்ற ஊரில் </div>
<div>
உள்ள மன்னவருடைய உலக கோயிலில் உறைகின்ற பெருமையுடையவரே! </div>
<div>
வீரை என்ற தளத்தில் வாழ்கின்ற குமார சுவாமியே! பழனியில் </div>
<div>
எழுந்தருளியுள்ள வேலாயுதரே! தேவசேனாபதியே! கீழ்மகன் </div>
<div>
தீவினைகளைச் செய்பவன், ஒழுக்கமற்றவன், வஞ்சகன், பிறவி </div>
<div>
நோயை தேடுகின்றவன்; பெருமை, நீதி, நேர்மை, சிறப்பு ஆகிய </div>
<div>
நல்ல குணங்கள் சிறிதும் இல்லாதவன், பொய் பேசுபவன், தீயவன், </div>
<div>
தங்களது திருவடியை நினையாத குப்பை போன்றவன்; </div>
<div>
இப்படிப்பட்டவனாகிய என்னை உமது அடியாருடைய திருக்கொட்டத்தில் </div>
<div>
சேரும் வழியை தந்து அருள் புரிவீராக !</div>
<div>
<br /></div>
<div>
தொடரும் திருப்புகழ் ...................தொடர்ந்து வாருங்கள் </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-24008496346210715762014-01-09T00:30:00.000-08:002014-01-09T00:30:38.168-08:00தினம் ஒரு திருப்புகழ் - ஞானம் பெற <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
தினம் ஒரு திருப்புகழ் - ஞானம் பெற - நாள் - 52<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-vyb7JFxCU20/Us5dGBc0TWI/AAAAAAAAKaM/8kr16OkKn_c/s1600/day52.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-vyb7JFxCU20/Us5dGBc0TWI/AAAAAAAAKaM/8kr16OkKn_c/s1600/day52.jpg" /></a></div>
</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
ராகம்: நாட்டைக்குறிஞ்சி / ஜோன்புரி ..... தாளம்: கண்டசாபு </div>
<div>
<br /></div>
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு<br /> செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா <br /><br />சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின<br /> செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல் <br /><br />அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு<br /> மடியேனை அஞ்சலென ...... வரவேணும் <br /><br />அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய<br /> அருள்ஞான இன்பமது ...... புரிவாயே <br /><br />நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி<br /> ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே <br /><br />நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத<br /> நலமான விஞ்சைகரு ...... விளைகோவே <br /><br />தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு<br /> திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா <br /><br />திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக<br /> செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.<div>
<br /></div>
<div>
கருத்துரை: பிரணவத்தின் பொருளை சிவபெருமான் உள்ளமானது </div>
<div>
குளிரும்படி இரு செவிகளிலும் உபதேசித்த ஞானகுருவே! உமாதேவியாருடைய திருக்குமாரரே! வெண்ணையைத் திருடி</div>
<div>
உரலில் கட்டுப்பட்ட கண்ணபிரானும்,ரகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராமசந்திரருமாகிய விஷ்ணுமூர்த்தியின் மருகரே!, தெய்வ அம்மையாருக்கும், குறவர் குடியில் தோன்றிய வள்ளியம்மையாருக்கும் மணவாளரே! திருஆவினன் குடியில் எழுந்தருளியவரே! நின் செயலை விரும்பி உள்ளம் நினையாமல், உலகில் வீணாக அலைந்து திரிகின்ற அடியேனை பயப்படாதே என்று சொல்லி வந்தருள வேண்டும், </div>
<div>
ஊன சரீரத்தை விட்டு ஞானசரீரத்தைப் பெறவும், துன்பமானது நீங்கவும், திருவருள் ஞான இன்பத்தைக் கொடுத்து அருள் புரியவேண்டும். </div>
<div>
<br /></div>
<div>
தொடரும் திருப்புகழ் ..................................தொடர்ந்து வாருங்கள் </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-50676836968368323182014-01-08T20:13:00.001-08:002014-01-08T20:13:28.928-08:00திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><br />திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி<div>
<br /><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-9Xfo59l_Pi4/Us4hwF15p6I/AAAAAAAAKZ8/lRKV4PlVcCo/s1600/thiruva.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-9Xfo59l_Pi4/Us4hwF15p6I/AAAAAAAAKZ8/lRKV4PlVcCo/s1600/thiruva.jpg" height="198" width="320" /></a></div>
<br /><br /><br /><br /><br />லோக வைகுண்டம்' எனப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலின் முக்கிய விழா வைகுண்ட ஏகாதசி விழா. இதன் முக்கிய அம்சம் சொர்க்க வாசல் திறப்பு எனப்படும் பரமபத வாசல் திறப்புதான்.<br /><br /><br /><br /><br />மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குவது வழக்கம். இதில், திருமொழித் திருநாள் எனப்படும் பகல்பத்து 10 நாட்களும், திருவாய்மொழித் திருநாள் எனப்படும் ராப்பத்து பத்து நாட்களும் என 21 நாட்கள் நடைபெறும்.<br /><br /><br /><br /><br />திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து திருநாளில் காலை நம்பெருமாள் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்போது பெரியாழ்வார் அருளிய திருமொழி, ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி ஆகிய திருமொழிப் பாசுரங்களைப் பாடுவர். அதனால் இதைத் திருமொழித் திருநாள் என்பர். பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர்களால் சேவிக்கப்படும். அன்று மட்டுமே அரங்கன் ரத்ன அங்கியுடன் ஜொலிப்பார்.<br /><br /><br /><br /><br />பிரளய காலத்தின்போது ஆலிலை மேல் பள்ளி கொண்டு கண்வளர்ந்தருளிய திருமால், தமது நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத்தார். ஒரு கட்டத்தில், பிரம்மாவுக்கு கர்வம் ஏற்பட்டது. அந்த கர்வத்தை அடக்கும் விதமாக திருமாலின் காதுகளில் இருந்து தோன்றிய அசுரர்கள் இருவர், பிரம்மாவைக் கொல்ல வந்தனர். திருமால் அதைத் தடுத்து, சுக்லபட்ச ஏகாதசியன்று அவ்விருவரையும் போரில் அடக்கி, வடக்கு வாசல் திறந்து, வைகுண்டத்தில் சேர்த்துக்கொண்டார். அப்போது அசுரர்கள் இருவரும், ""எங்களுக்குப் பரமபதம் அளித்ததுபோல இந்நாளில் தங்களை விரதமிருந்து வழிபடுபவர் அனைவருக்கும் இவ்வாசல் திறந்து இவ்வழியே பரமபதம் அருள வேண்டும்'' என்று கேட்டனர். அதன்படியே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நம்மாழ்வார் மோட்சம் என்பதற்காகவே வைகுண்ட வாசல் கதவுகள் திறக்கப்படுவதாகக் கூறுவர். இதையே பரமபதவாசல் திறப்பு எனக் கொண்டாடுகின்றனர்.<br /><br /><br /><br /><br />இது திருவரங்கத்தை முன்னிட்டு, மற்ற திருமால் ஆலயங்களுக்கும் பொதுவானது. அன்று பெருமாள் கோயில்களில் உள்ள வைகுண்ட வாசலுக்கு பூஜை செய்து, நான்கு வேதங்களும் ஓதி, பாசுரங்கள் முழங்க பெருமாள் வாசலைக் கடந்து செல்வார்.<br /><br /><br /><br /><br />இங்கே திருவரங்கத்தில் தங்க அங்கி அணிந்து, மங்கள வாத்தியம் முழங்க இந்த வாசலைக் கடந்து வருவார் நம்பெருமாள். பரமபத வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள் இந்த வாசலைக் கடக்கும்போது இப்புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக வைகுண்டம் செல்வதாக நம்பிக்கை.<br /><br /><br /><br /><br />வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபனங்கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி, பிரசாத ஹேது ஆகிய படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்ரமரனம், அர்ச்சிராத்திரி, திவ்யதேசப் பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம் என்பது இதன் விளக்கம். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும் மறுபிறவி இல்லை என்கின்றன புரணங்கள். அன்று முழுவதும் விரதம் இருந்து, அரங்கன் நாமத்தை உச்சரித்து, அவன் புகழ் பாடும் தோத்திரங்களைப் பாராயணம் செய்தால் அதிக பயன்களைப் பெறலாம். ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்வதும் உண்டு.<br /><br /><br /><br /><br />வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங்களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும் மோட்ச ஏகாதசி என்றும் பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு.</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-35093743135798230512014-01-07T07:38:00.002-08:002014-01-07T07:38:45.117-08:00தினம் ஒரு திருப்புகழ் - சிவனை நினைக்க <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<span style="font-family: TSCu_SaiIndira, SaiIndra, SaiIndira, sans-serif;"><span style="line-height: 22px;">தினம் ஒரு திருப்புகழ் - சிவனை நினைக்க - நாள் - 51</span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-family: TSCu_SaiIndira, SaiIndra, SaiIndira, sans-serif;"><a href="http://2.bp.blogspot.com/-BnJVu3DPS8A/UswfXGSHbWI/AAAAAAAAKZs/BGjZEcsNsaE/s1600/day51.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-BnJVu3DPS8A/UswfXGSHbWI/AAAAAAAAKZs/BGjZEcsNsaE/s1600/day51.jpg" /></a></span></div>
</div>
<div>
<span style="font-family: TSCu_SaiIndira, SaiIndra, SaiIndira, sans-serif;"><span style="line-height: 22px;"><br /></span></span></div>
<div>
<span style="font-family: TSCu_SaiIndira, SaiIndra, SaiIndira, sans-serif;"><span style="line-height: 22px;"><br /></span></span></div>
<div>
<span style="font-family: TSCu_SaiIndira, SaiIndra, SaiIndira, sans-serif;"><span style="line-height: 22px;">ராகம்: தேஷ் ................................................தாளம்: கண்டசாபு </span></span></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து<br /> கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே <br /><span style="background-color: #6edac4; font-family: TSCu_SaiIndira, SaiIndra, SaiIndira, sans-serif; font-size: 16px; line-height: 22px;"><br /></span>
<span style="background-color: #6edac4; font-family: TSCu_SaiIndira, SaiIndra, SaiIndira, sans-serif; font-size: 16px; line-height: 22px;"><br /></span>
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து<br /> கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி <br /><br />அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று<br /> அறுசமய நீதி யொன்று ...... மறியாமல் <br /><br />அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று<br /> அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ <div>
<br /></div>
<div>
ராகம்: ஹமீர்கல்யாணி<br /><br />உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்<br /> உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே <br /><br />உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க<br /> உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே <br /><br />பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற<br /> பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா <br /><br />பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று<br /> பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
கருத்துரை: உலகளந்த திருமால் மகிழ்ந்த மருகனே! திருஞான சம்பந்தராகத் திரு அவதாரம் புரிந்தவரே! பரவை நாச்சியாருக்காக தூது சென்ற பரமனது திருப்புதல்வரே! பழனி மலையில் என்றும் , இன்பம் தருமாறு எழுந்தருளிய பெருமாளே! அடியேன் கருவிலிருந்து பிறந்து கலைகள் பல தெரிந்து, அதனால் கருத்தழிந்து சிவநாமங்களை நினையாமல், ஆறு சமயங்களின் நீதிகளில் ஒன்றையேனும் அறிந்துகொள்ளாமல், சோறு போடுபவர்கள் இல்லங்கள் தோறும் சென்று நாள்தோறும் சிறிதும் வெட்கமில்லாமல், அலைந்து உழன்ன்று அழிவேனோ? அவ்வாறு அழியாதுஉமது அருட் சோற்றை நாடி ஆலயத்தின் முன் வந்து நிற்கக் கடவேன். </div>
<div>
<br /></div>
<div>
தொடரும் திருப்புகழ் ......................................தொடர்ந்து வாருங்கள் </div>
<div>
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-50066354852532380412014-01-06T04:34:00.000-08:002014-01-06T04:34:22.336-08:00தினம் ஒரு திருப்புகழ் - திருவடியைப் பெற <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
தினம் ஒரு திருப்புகழ் - திருவடியைப் பெற - நாள் - 50<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-klhp8RfxVkQ/Usqim-9SwBI/AAAAAAAAKZc/dE2_4w2WemI/s1600/day50.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-klhp8RfxVkQ/Usqim-9SwBI/AAAAAAAAKZc/dE2_4w2WemI/s1600/day50.jpg" /></a></div>
<br />
<div>
<br /></div>
<div>
ராகம் :கேதார கௌளம் ..................... தாளம்: ஆதி (திச்ரம்)<br />
<br />
<br />
<br />
<br />
கரிய பெரிய எருமை கடவு<br />
கடிய கொடிய ...... திரிசூலன் <br />
<br />
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்<br />
கழிய முடுகி ...... யெழுகாலந் <br />
<br />
திரியு நரியு மெரியு முரிமை<br />
தெரிய விரவி ...... யணுகாதே <br />
<br />
செறிவு மறிவு முறவு மனைய<br />
திகழு மடிகள் ...... தரவேணும் <br />
<br />
பரிய வரையி னரிவை மருவு<br />
பரம ரருளு ...... முருகோனே <br />
<br />
பழன முழவர் கொழுவி லெழுது<br />
பழைய பழநி ...... யமர்வோனே <br />
<br />
அரியு மயனும் வெருவ வுருவ<br />
அரிய கிரியை ...... யெறிவோனே <br />
<br />
அயிலு மயிலு மறமு நிறமும்<br />
அழகு முடைய ...... பெருமாளே.<br />
<br />
<br />
கருத்துரை: இமவானுடைய புதல்வி பார்வதியை மணந்த சிவபெருமான்<br />
பெற்ற முருகக் கடவுளே பழனியம்பதியில் வீற்றிருப்பவரே! கிரௌஞ்ச<br />
மலை பிளக்குமாறு வேலாயுதத்தை விடுத்தவரே பெருமிதமுடையவரே!<br />
கருமை நிறத்துடன் கூடிய எருமை மீது ஏறி சூலத்தை ஏந்திய இயமன்<br />
இருக்கப் பிடிக்கின்ற பாசக்கயிற்றுடன் உயிர்கள் நீங்கும்படி வேகமாக<br />
வரும்பொழுது திரியும், நரியும், நெருப்பும் உரிமையை காட்டி நெருங்கி<br />
வராதபடி நிறைவும், அறிவும், உறவும் உடைய உமது பாதமலரை<br />
தந்தருள்வீர்<br />
<br />
தொடரும் திருப்புகழ் ...................................தொடர்ந்து வாருங்கள் </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-33458008479668797342014-01-05T05:52:00.001-08:002014-01-05T05:52:34.905-08:00தினம் ஒரு திருப்புகழ் - பாதம் மறவாமை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
தினம் ஒரு திருப்புகழ் - பாதம் மறவாமை - நாள் - 49</div>
<div>
<br /></div>
<div>
<br /><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-FIZ-tEFewmo/Uslf9f36mdI/AAAAAAAAKZM/05wAHb67xnw/s1600/day49.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-FIZ-tEFewmo/Uslf9f36mdI/AAAAAAAAKZM/05wAHb67xnw/s1600/day49.jpg" /></a></div>
</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
ராகம்: தோடி / தேஷ் / ஹமீர் கல்யாணி / பெஹாக் </div>
<div>
</div>
<div>
தாளம் : ரூபகம்/த்ச்ரஜம்பை </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண<br /> கனத னவெற்பு மேல்மிகு ...... மயலான <br /><br />கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய<br /> கனதன மொத்த மேனியு ...... முகமாறும் <br /><br />அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும்<br /> அரவு பிடித்த தோகையு ...... முலகேழும் <br /><br />அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்<br /> அபிந வபத்ம பாதமு ...... மறவேனே <br /><br />இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு<br /> ரணமு கசுத்த வீரிய ...... குணமான <br /><br />இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற<br /> இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே <br /><br />பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை<br /> பரிவொ டுநிற்கு மீசுர ...... சுரலோக <br /><br />பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர்<br /> பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே.<div>
<br /></div>
<div>
கருத்துரை : சூரியன் மகனாய் வாலியை எதிர்த்து தோற்று நின்றவனாய், போர்களத்தில் தூய வீரம் படைத்தவனாய் நின்ற சுக்ரீவனுக்கு அரசாட்சியைப் பெற்றுத் தந்த ஸ்ரீராமனது திருமருகரே! ஏகாதச உருத்திராதிகளின் திருக் கோயிலில் எழுந்தருளியிருப்பவரே! பழனி மலையில் உரைபவரே! மாதர்களின் மயக்கத்தால் உண்டான மனத்தை அடியேன் உடையவனாக இருந்த பொழுதிலும், இறைவனே உன் பொன் போன்ற திருமேனியும், ஆறுமுகங்களையும், தோள்களையும், கூர்மையான வெற்றிவேலையும், பாம்பைப் பிடித்த மயிலையும், ஏழு உலகங்களும் அதிருமாறு கூவுகின்ற சேவலையும், அடியார்கள் துதித்து நல்வாழ்வு பெறுகின்ற திருவடிகளையும் அடியேன் ஒருபோதும் மறக்க மாட்டேன் . </div>
<div>
<br /></div>
<div>
தொடரும் திருப்புகழ் ...................தொடர்ந்து வாருங்கள் </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-59196641049473773782014-01-03T13:39:00.000-08:002014-01-03T13:39:57.961-08:00தினம் ஒரு திருப்புகழ் - துதி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<br /></div>
<div>
தினம் ஒரு திருப்புகழ் - துதி - நாள் - 48</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Ht0iEmaRavY/Usb0ijMNM6I/AAAAAAAAKY8/jGip3Xwt3Pg/s1600/day48.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-Ht0iEmaRavY/Usb0ijMNM6I/AAAAAAAAKY8/jGip3Xwt3Pg/s1600/day48.jpg" /></a></div>
<div>
<br />
<br />
ராகம் : தோடி தாளம்: ஆதி </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
கடலை பொரியவரை பலக னிகழைநுகர்<br />
கடின குடவுதர ...... விபரீத <br />
<br />
கரட தடமுமத நளின சிறுநயன<br />
கரிணி முகவரது ...... துணைவோனே <br />
<br />
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்<br />
வலம்வ ருமரகத ...... மயில்வீரா <br />
<br />
மகப திதருசுதை குறமி னொடிருவரு<br />
மருவு சரசவித ...... மணவாளா <br />
<br />
அடல சுரர்கள்குல முழுது மடியவுய<br />
ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும் <br />
<br />
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு<br />
மரக ரசரவண ...... பவலோலா <br />
<br />
படல வுடுபதியை யிதழி யணிசடில<br />
பசுப திவரநதி ...... அழகான <br />
<br />
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை<br />
பழநி மலையில்வரு ...... பெருமாளே<br />
<div>
<br /></div>
<div>
கருத்துரை : அடியார்கள் படைக்கும் பலவகையான </div>
<div>
உணவுகளை அருந்துகின்ற யானை முகத்தினையும் </div>
<div>
தாமரை இதைழ் போன்ற சிறிய கண்களையும் உடைய </div>
<div>
விநாயக மூர்த்தியின் தம்பியே! உலகை ஒரு நொடியில் </div>
<div>
வளம் வந்த பச்சை மயில் வாகனரே! ஸ்ரீ வள்ளி தேவசேனா </div>
<div>
சமேதரே! அசுரரை அழித்து தேவரை சிறைமீட்ட்ட </div>
<div>
வேற்படையினரே! சரவணப் பொய்கையில் தோன்றியவரே!</div>
<div>
சிவபெருமானும், கங்கா தேவியும், பார்வதி தேவியும் </div>
<div>
பெற்ற புதல்வரே! பழநா புரியில் எழுந்தருளியிருக்கும் </div>
<div>
பெருமிதம் மிகுந்தவரே!( இத்திருப்புகழ் முழுவதும் </div>
<div>
துதியாகவே அமைந்துள்ளது).</div>
<div>
<br /></div>
<div>
தொடரும் திருப்புகழ் .........................................தொடர்ந்து வாருங்கள் </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-22312026124782296912014-01-02T23:28:00.000-08:002014-01-02T23:28:02.150-08:00தினம் ஒரு திருப்புகழ் - ஆசையை விட <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
தினம் ஒரு திருப்புகழ் - ஆசையை விட - நாள் - 47</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-RW8BjH1Y0OU/UsZmMntvxcI/AAAAAAAAKYw/PiFWNINVwO4/s1600/day47.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-RW8BjH1Y0OU/UsZmMntvxcI/AAAAAAAAKYw/PiFWNINVwO4/s1600/day47.jpg" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
ராகம்: கானடா / அடாணா தாளம்: ஸங்கீர்ணத்ரிபுடை</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே<br /> உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே <br /><br />பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே<br /> பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ <br /><br />துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே<br /> தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே <br /><br />விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே<br /> விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
கருத்துரை: அசுரர்களின் உயிரையும், உடைமையையும் </div>
<div>
கொள்ளை கொண்ட பெருமிதமுடையவரே! அடியார்க்கு </div>
<div>
எளியவரே! விருதுகவிராஜா! வள்ளி மணவாளா! ஒரு </div>
<div>
வேளையாவது உன்னுடைய சரணாகத விந்தங்களில் </div>
<div>
அன்பு வைத்திலேன். பழனி மலை என்ற க்ஷேத்திரத்தை </div>
<div>
தரிசித்திலேன். உயர்வற்றதாகிய வாழ்வை ஒழிக்கிலேன் </div>
<div>
பிறவியை அற்றுப் போக வேண்டும் என்று எண்ணுகின்றேன் </div>
<div>
ஆனால் அப்பிரவிக்கு வித்தாகிய ஆசையை விட்டு ஒழியமாட்டேனா?</div>
<div>
<br /></div>
<div>
தொடரும் திருப்புகழ் .................................தொடர்ந்து வாருங்கள் </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-56992134415056501262014-01-01T21:58:00.001-08:002014-01-01T21:58:24.209-08:00தினம் ஒரு திருப்புகழ் - மதிகெடாதிருக்க<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
தினம் ஒரு திருப்புகழ் - மதிகெடாதிருக்க - நாள் - 46</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-ylM7Y64gvIk/UsT91KQ1s_I/AAAAAAAAKYc/9iYA-s9Bfwc/s1600/day46.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-ylM7Y64gvIk/UsT91KQ1s_I/AAAAAAAAKYc/9iYA-s9Bfwc/s1600/day46.jpg" /></a></div>
<div>
<br /></div>
<div>
ராகம்: சௌராஷ்ட்ரம் தாளம் : அங்கதாளம் </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
உலகபசு பாச தொந்த ...... மதுவான<br /> உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர் <br /><br />மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென்<br /> மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய் <br /><br />சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே<br /> சரவணப வாமு குந்தன் ...... மருகோனே <br /><br />பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே<br /> பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.<div>
<br /></div>
<div>
கருத்துரை: கங்கா நதியையும், அறுகம் புல்லையும், </div>
<div>
தும்பை மலரையும், பூளைப் பூவையும், அணிந்துள்ள </div>
<div>
சிவகுமாரரே! சரவணப் பொய்கையில் தோன்றருளியவரே</div>
<div>
பழனி மலையில் எழுந்தருளியவரே! உயிர்களைக் கட்டுப்படுத்தும் </div>
<div>
மலபந்தங்களாகியசுற்றத்தார், துணைவர் , தாய் தந்தையர்</div>
<div>
மனைவி, மக்கள் முதலியவர்களாலும், மலஜல பிராண </div>
<div>
வாயுக்களால் உண்டாகும் துன்பங்களாலும், அடியேனுடைய </div>
<div>
அறிவுநிலை கெட்டுப்போகாமல் இருக்குமாறு, உன்றன் திருவருளைத் </div>
<div>
தந்து காத்தருள வேண்டும், </div>
<div>
<br /></div>
<div>
தொடரும் திருப்புகழ் ...................................தொடர்ந்து வாருங்கள் </div>
<div>
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-51750099760838860502014-01-01T05:27:00.003-08:002014-01-01T05:27:39.568-08:00தினம் ஒரு திருப்புகழ் - அகப்பொருள் வேண்ட <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
தினம் ஒரு திருப்புகழ் - அகப்பொருள் வேண்ட - நாள் - 45</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-YRtancpeFns/UsQXnFtX6nI/AAAAAAAAKYM/6kA6GCl0PNU/s1600/day45.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-YRtancpeFns/UsQXnFtX6nI/AAAAAAAAKYM/6kA6GCl0PNU/s1600/day45.jpg" /></a></div>
<br /><br /><br /><br /><br /><br />ராகம் : ஆஹிரி தாளம்: கண்டசாபு <br /><br /><br />இரவியென வடவையென ஆலால விடமதென<br /> உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர<br /> இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி ...... லதுகூவ <br /><br />எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி<br /> யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென<br /> இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ...... வசைபேச <br /><br />அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது<br /> அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்<br /> அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ...... மெலிவானாள் <br /><br />அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது<br /> அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை<br /> யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை ...... வருவாயே <br /><br />ராகம்: பைரவி<br /><br />நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு<br /> பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்<br /> நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் ...... மருகோனே <br /><br />நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி<br /> கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி<br /> நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ...... யருள்பாலா <br /><br />பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி<br /> படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத<br /> பதுமகர தலமுருக நால்வேத கரரணிக ...... மயில்வீரா <br /><br />பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை<br /> வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர<br /> பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் ...... பெருமாளே.<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
கருத்துரை திருமால் மருகா! பார்வதி பாலா! அவுணர் குலகாலா!</div>
<div>
வள்ளி மணவாளா! பழனிக் குமாரா! தேவர்களிடம் காதல் </div>
<div>
கொண்டமையால் சந்திரன் வெப்பத்தைக் கொடுக்கிறான். </div>
<div>
குயில், புல்லாங்குழல், முரசு, மணி முதலிய இசைகள் </div>
<div>
துன்புறுத்துகின்றன. இவாறு இன்பவேட்கை கொண்ட </div>
<div>
இப்பெண் கொடியைத் தழுவி ஆட்கொள்ள மயில் மேல் </div>
<div>
வந்தருள்வீர்!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
தொடரும் திருப்புகழ் ......................தொடர்ந்து வாருங்கள் </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-45299252052055890702013-12-30T21:15:00.001-08:002013-12-30T21:15:35.461-08:00இயற்கையோடு கலந்த இயற்க்கை - நம்மாழ்வார் மறைவு (1938 - 2013<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இயற்கையோடு கலந்த இயற்க்கை - நம்மாழ்வார் மறைவு </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-QkkffKweHrs/UsJSoe8uG8I/AAAAAAAAKX8/L_uNrTw9mbs/s1600/n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-QkkffKweHrs/UsJSoe8uG8I/AAAAAAAAKX8/L_uNrTw9mbs/s1600/n.jpg" /></a></div>
<br />
<div class="photoUnit clearfix" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; margin: 0px -12px; orphans: auto; position: relative; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px; zoom: 1;">
<div class="_53s uiScaledThumb photo photoWidth1" data-ft="{"tn":"E"}" data-gt="{"fbid":"199559626899393"}" style="float: left; position: relative;">
<a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=199559626899393&set=a.108456402676383.1073741828.100005360711696&type=1&relevant_count=1&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-f-a.akamaihd.net%2Fhphotos-ak-frc3%2F1507055_199559626899393_1168296457_n.jpg&size=259%2C194&theater&source=9" class="_6i9" href="https://www.facebook.com/photo.php?fbid=199559626899393&set=a.108456402676383.1073741828.100005360711696&type=1&relevant_count=1" rel="theater" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"></a></div>
</div>
<br />
<br /><br /><br /><br />Source: Net <br /><br /><br />Dr. G. Nammalvar (or Nammazhwar) (1938 – December 30, 2013), is an Indian Organic Farming scientist. Hailing from the Agro-based Thanjavur district of Tamil Nadu, he is involved in preaching the farmers to get edge in Organic Farming.[1]<br />Nammalvar born in 1938 in Elangadu, Tanjore District, and he graduated from Annamalai University with a B.Sc degree in Agriculture.<br /><br />In 1963 he began working for the Agricultural Regional Research Station, a government organization in Kovilpatti, as a scientist, conducting trials on spacing and manure levels of various chemical fertilizers in cotton and millet crops. During his tenure there, the government was conducting experiments in rain fed land, using expensive inputs like hybrid seeds, chemical fertilizers and chemical pesticides which Nammalvar considered futile as the rain fed farmers were resource poor. Based on his experience he felt very strongly that it was imperative to totally reorient the research work undertaken but his peers at the institute paid little attention to his advice. Frustrated, he left the institute in 1969.<br /><br />For the next 10 years he was an agronomist for Island of Peace, an organization founded by the Nobel Laureate R. P. Dominic Pyre. His focus was on improving the standard of living through agricultural development in the Kalakad block of Tirunelveli District, Tamilnadu. It was at this time that he realized that in order to get optimal results in farming, farmers should rely only minimally on external inputs. All inputs should come from within the farm. So called wastes should be recycled and used as input. This revelation was a turning point in his life. He completely lost trust in conventional farming practices and began experimenting with sustainable agricultural methods.<br /><br />In the late 1970s, Nammalvar became greatly influenced by Paulo Freire and Vinoba Bhave and their theories on education. The purpose of education should be freedom. Freedom is essentially self-reliance. Self-sufficiency means that one should not depend on others for one’s daily bread. Secondly, one should have developed the power to acquire knowledge for oneself. And last but not the least, a man should be able to rule himself, to control his thoughts and feelings.<br /><br />Eager to propagate these new theories on education, specifically to aid farmers in becoming self-sufficient, he started a Society, Kudumbham in 1979. “Participatory Development” was the way forward. There can be no education without action. Nor can there be any action without education. Both go hand in hand. Nammalvar interacted with local farmers, understood their needs, and based on their input, evolved farming practices suited to the local farmers.<br /><br />In 1987, Nammalvar had attended a 4-week training course conducted by the ETC Foundation, Netherlands, on ecological agriculture. In 1990, he founded a network LEISA (Low External Input and Sustainable Agriculture) to promote the concepts of ecological farming, specifically the importance of self-reliability and low external inputs. During the same year, he started an ecological research centre for rain-fed cultivation in Pudukottai district.<br /><br />Nammalvar was also greatly influenced by Mr. Bernard de-Clerk of Auroville fame, whom he had worked with since 1984. In 1995 he was nominated as the Tamilnadu state coordinator for ARISE (Agricultural Renewal in India for Sustainable Environment). Concurrently, Bernard was the coordinator at the national level. During his tenure he travelled widely across India promoting the principles of sustainable agriculture.<br /><br />When the Tsunami hit India on December 25th, 2004, Nammalvar was actively involved in the rehabilitation process. In 2005, he helped farmers across various villages in Nagapattinam district to rehabilitate. In 2006, he left for Indonesia and assisted in reclaiming several farms there in Tsunami affected areas.<br /><br />Recognizing his extensive work in the field of agriculture, the Gandhi Gram Rural University, Dindugal honored Nammalvar with a Doctorate of Science degree in 2007.<br />Nammalvar has travelled widely across the world, observed the agricultural practices in various different ecological systems and based on his findings, has trained farmers and NGO workers. He has written several books and articles in the Tamil language. He has a wide readership across different sections of society. His works will soon be translated to the English language, making his writings easily accessible.<br /><br />Currently, Nammalvar spends a substantial part of his time actively touring the south and conducting training classes on ecological farming. He is in the process of setting up several research cum training centers across South India. The first will be at Surumanpatti, Kadavur in Karur district. He is also actively involved in linking different farms and institutes around the world so as to accelerate the process of ecological development.<br /><br />Nammalvar was the Chief Guest for the practical session conducted on organic farming titled "iniyellam iyarkai" (Now all natural) on July 20 & 21 2013 by the Ramanathapuram district collector.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-16340317487202899772013-12-30T18:24:00.000-08:002013-12-30T18:24:26.372-08:00தினம் ஒரு திருப்புகழ் - உனை ஏவர் புகழ்வார் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
தினம் ஒரு திருப்புகழ் - உனை ஏவர் புகழ்வார் - நாள் - 44</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-8P2JjH4RoJ4/UsAODJcyArI/AAAAAAAAKXw/x4KLEe04JpE/s1600/day44.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-8P2JjH4RoJ4/UsAODJcyArI/AAAAAAAAKXw/x4KLEe04JpE/s1600/day44.jpg" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
ராகம்: சுத்தஸாவேரி / மோஹனம் / துர்கா / ஹிந்தோளம் </div>
<div>
<br /></div>
<div>
தாளம்: கண்டசாபு </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்<br />
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி <br />
<br />
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி<br />
யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும் <br />
<br />
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது<br />
ஈசஎன மானமுன ...... தென்றுமோதும் <br />
<br />
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை<br />
யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ <br />
<br />
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி<br />
நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே <br />
<br />
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய<br />
நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா <br />
<br />
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக<br />
தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ் <br />
<br />
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம<br />
தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
கருத்துரை: திருநீறு படிந்துள்ள திருமேனியை உடையவரே </div>
<div>
வேலாயுதரே! நீலமயில் வாகனரே! உமாதேவியின் புதல்வரே!</div>
<div>
அசுரர்களுடைய தீவினைகள் முழுதும் அழிந்து போக வேற்படையை </div>
<div>
விடுத் தருளியவரே! கஜமுகாசுரனது ஆவியைப் போக்கிய </div>
<div>
கணபதியின் சகோதரரே! பழனியில் உரைபவரே! வரதரே! </div>
<div>
ஆறுமுகம், ஆறுமுகம், என்று ஆறுமுறை ஓதி திருநீற்றை அணியும் </div>
<div>
பெருந்தவமுடையவர்களது பாதமலரே உற்ற துணை என்று, </div>
<div>
தொண்டர்களுடைய திருவடியையே பற்றுக் கோடாகக் கொண்டு </div>
<div>
உம்மைத் துதித்து முறையிடும் ஏழைகளது, துன்பத்தை நீக்கியருளல் </div>
<div>
வேண்டும்.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
தொடரும் திருப்புகழ் தொடர்ந்து வாருங்கள் </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-73736193516930845132013-12-29T19:09:00.002-08:002013-12-29T19:09:39.923-08:00தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற - நாள் - 43<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-ZP9gfBRr1l0/UsAODN381qI/AAAAAAAAKXk/JMgLz4S8v54/s1600/d43.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-ZP9gfBRr1l0/UsAODN381qI/AAAAAAAAKXk/JMgLz4S8v54/s1600/d43.jpg" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
ராகம்: பாகேஸ்ரீ தாளம்: கண்டசாபு </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து<br />
அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் <br />
<br />
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று<br />
அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் <br />
<br />
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்<br />
திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் <br />
<br />
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று<br />
திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்<br />
<div>
<br /></div>
<div>
ராகம்: காமவர்த்தினி<br />
<br />
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை<br />
மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் <br />
<br />
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த<br />
மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா <br />
<br />
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து<br />
படியதிர வேந டந்த ...... கழல்வீரா <br />
<br />
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து<br />
பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
கருத்துரை: வேதாகமங்களின் உண்மையை வாய்திறந்து </div>
<div>
கூறாமல் மௌன முத்திரையைக் காட்டிய நன்கு </div>
<div>
விளங்குமாறு உபதேசித்து அருளியவரும்; சந்திரனையும், </div>
<div>
அருகம் புல்லையும், கங்கா நதியையும், தும்பைப் </div>
<div>
பூவையும், சடை முடியின் மீது தரித்துள்ள சிவமூர்த்தியின் </div>
<div>
இடப்பாகத்தில் உள்ள திருமகளாகிய, உமையம்மையாருடாய </div>
<div>
குமாரரே! கூர்மையுடைய வேலாயுதத்தை கரத்தில் தரித்தவரே!</div>
<div>
மயிலின் மீது பவனி வரும் கழல்வீரா! செந்திலாதிபா! </div>
<div>
பழனி மலை மீது எழுந்தருளியவரே! அடியேன் உலகில் </div>
<div>
பிறந்து, வளர்ந்து, வாழப் பருவமடைந்து, வேதங்களை ஓதுகின்ற </div>
<div>
மேய்யன்பர்களுடைய திருவடிகளை துதிக்காமல், பெண் </div>
<div>
மயக்கத்தில் சிக்கி வீணே அலையாமல் தேவரீரது </div>
<div>
திருஅடித் தாமரைகளில் சேர்ந்தது அருள்புரிவீர் .</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
தொடரும் திருப்புகழ் ............................தொடர்ந்து வாருங்கள் </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-34217715551019876422013-12-28T19:08:00.000-08:002013-12-28T19:08:00.957-08:00தினம் ஒரு திருப்புகழ் - வழிபட <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
தினம் ஒரு திருப்புகழ் - வழிபட - நாள் - 42<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-4lTxOqNzEQU/Ur-RzBEMluI/AAAAAAAAKXU/gjD9Rs8KnBU/s1600/d42.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-4lTxOqNzEQU/Ur-RzBEMluI/AAAAAAAAKXU/gjD9Rs8KnBU/s1600/d42.jpg" /></a></div>
</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
ராகம்: வராளி தாளம்: சதுஸ்ர ஏகம் </div>
<div>
<br /></div>
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு ...... முறவோரும்<br />
அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு ...... வளநாடும் <br />
<br />
தரித்த வூருமெ யெனமன நினைவது ...... நினையாதுன்<br />
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது ...... தருவாயே <br />
<br />
எருத்தி லேறிய இறையவர் செவிபுக ...... வுபதேசம்<br />
இசைத்த நாவின இதணுறு குறமக ...... ளிருபாதம் <br />
<br />
பரித்த சேகர மகபதி தரவரு ...... தெய்வயானை<br />
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை ...... பெருமாளே.<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
கருத்துரை: சிவபெருமான் செவியில் பிரணவத்தின் உட்பொருளை </div>
<div>
உபதேசித்தருளியவரே! வள்ளியின் கனவா! தெய்வ குஞ்சரி மணவாளா! </div>
<div>
பன்னிரு புயத்தை உடையவரே! பழனியில் வாழ்பவரே! மனைவியையும்,</div>
<div>
மக்களையும், சுற்றத்தாரையும், நண்பர்களையும், வளமிக்க நாட்டையும், </div>
<div>
தொண்டைத் தந்து அருள் புரிய வேண்டும் </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
தொடரும் திருப்புகழ் .................................தொடர்ந்து வாருங்கள் </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-91354001272138497432013-12-26T13:11:00.000-08:002013-12-26T13:11:17.996-08:00திருப்பாவை , திருவெம்பாவை , பாடல்கள் , நாள் - 12 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><br />திருப்பாவை பாடல் 12<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-zj51l7HzRrM/UryZJyMQt4I/AAAAAAAAKW8/0LmyHIBLorc/s1600/p12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-zj51l7HzRrM/UryZJyMQt4I/AAAAAAAAKW8/0LmyHIBLorc/s1600/p12.jpg" /></a></div>
<br /><br /><br /><br /><br />கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி<br />நினைத்து முலைவழியே நின்றுபால் சோர<br />நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!<br />பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி<br />சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற<br />மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்<br />இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!<br />அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.<br /><br />பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?<br /><br /><br /><br /><br />விளக்கம்: எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.<div>
<br /></div>
<br /><br />திருவெம்பாவை பாடல் 12<div>
<br /><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-IOuLXpzdiv0/UryZsYCPRlI/AAAAAAAAKXE/dxL9bKZyMi0/s1600/tv12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-IOuLXpzdiv0/UryZsYCPRlI/AAAAAAAAKXE/dxL9bKZyMi0/s1600/tv12.jpg" /></a></div>
<div>
<br /></div>
ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்<br />தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்<br />கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்<br />காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி<br />வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்<br />ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப<br />பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்<br />எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்<br /><br /><br />பொருள்: தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, சிவாயநம என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.<br /><br /><br />விளக்கம்: இறைவனே ஆக்கவும், அழிக்கவும், காக்கவும் வல்லவன் என்பது அறிந்த விஷயம். இது நன்றாகத் தெரிந்தும் அவனைப் புரிந்து கொள்ளாமல், தான் என்ற அகங்காரத்துடன் திரிபவர்களே உலகில் அதிகம். உலகம் என்ற நாடகத்தில் நமக்கு தரப்பட்டுள்ள பாத்திரத்திற்குரிய இந்த நடிப்பை கைவிட்டு, அவனை அடைய வழி தேட வேண்டும் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.<br /><br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-75725866023518898002013-12-26T04:47:00.002-08:002013-12-26T04:47:57.408-08:00வேதபுரி மாமா குட்டிக் கரணம் போட்ட காரணம் தெரியுமா !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br /><br /><a href="http://2.bp.blogspot.com/-viCCJ0Cm9Lk/UrwlCTtiMiI/AAAAAAAAKWs/JlZRkoaKwPI/s1600/mp15.jpg">வேதபுரி மாமா குட்டிக் கரணம் போட்ட <br />காரணம் தெரியுமா !!!<br /><br />தகவல்: ஸ்ரீ ஹரிஹரன்<img border="0" height="400" src="https://2.bp.blogspot.com/-viCCJ0Cm9Lk/UrwlCTtiMiI/AAAAAAAAKWs/JlZRkoaKwPI/s1600/mp15.jpg" width="287" /></a><br /><br /><br /><br />மஹா பெரியவா தினமும் விடியற்காலை மூன்று <br />மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி ஜபத்தை <br />முடித்துக் கொண்டு ஸ்நானம், பூஜையை செய்வார்கள். <br /><br />ஸ்ரீ பாலு தினமும் விடியற்காலையில் மடியாக, <br />ஸ்நானத்திற்க்கு வேண்டிய ஜலத்தை கிணற்றிலிருந்து <br />இரண்டு பெரிய குடங்களில் கொண்டுவந்து வைப்பார். <br />அதற்குள், ஸ்ரீ வேதபுரியோ ஸ்ரீ ஏகாம்பரமோ பெரியவா <br />கொட்டகைக்கு வேண்டிய ஜலத்தை சில மரக்குடங்களில் <br />ஜன்னல் வழியாக கொடுப்போம். <br /><br />பெரியவா தனது அறையைத் தானே சுத்தம் செய்து ஜலம் தெளித்துவிட்டு ஒரு மணி ஜபத்திற்கு ஆசனம் போட்டுக் <br />கொண்டு உட்காருவார்கள்.<br /><br />சிஷ்யர்கள் பஞ்சாங்கம் படித்து த்தி, வார, யோக, நக்ஷத்திரங்கள் கரணங்களைச் சொல்லுவோம். அவர்களும் ஒரு மணி ஜபம் முடித்துவிட்டு ஸ்நானத்திற்குத் தயார் செய்துகொள்வார்கள். <br /><br />ஒரு நாள் பெரியவா மெளனமாக தனது காரியங்களைச் <br />செய்துகோண்டு ஒரு மணி ஜபமும் செய்ய ஆரம்பித்து<br />விட்டார்கள். பெரியவா, ஜபம் முடிந்துக்கொண்டு உள்ளே <br />இருந்து மரக்குடங்களை ஜன்னல் வழியாக வெளியில் <br />தூக்கிப் போட்டுக்கொண்டும், தனது அறையை சுத்தம் <br />செய்துகொண்டும் இருந்தார்கள். அன்று பஞ்சாங்கம் <br />படிக்கவில்லை. பெரியவாளே முதல் நாளின் திதி, வார, <br />நக்ஷத்திர, யோக, கரணங்களை கணக்கில் வைத்துக்கொண்டு <br />அன்று ஜப சங்கல்பம் செய்து கொண்டார்கள். ஜபம் <br />முடிந்தவுடன் பெரியவாளுக்கு கரணங்களில் சந்தேகம் வரவே, <br />தான் செய்தது சரிதானா என்று தெரிந்துகொள்ள வேண்டி, மெளனமாதலால், ஜன்னல் அந்தப்பக்கம் ஸ்ரீ வேதபுரியிடம் <br />மேடையில் தனது தலையை முட்டி கரணம் போடுவதுபோல் கேட்டார்கள். <br /><br />ஸ்ரீ வேதபுரியோ, அதைத் தவறாகப் புரிந்துகொண்டு “தெரியுமே” <br />என்றார். பெரியவா கையைக் காட்டி, “சொல்” என்பதுபோல் ஜாடை செய்தார்கள். <br /><br />இவரோ, “தன்னை கரணம் போடத் தெரியுமான்னு கேட்கின்றார்” என்று நினைத்து, “தெரியும்” என்று சொல்லி, <br />அந்த சின்ன அறையில் குட்டி கரணமும் போட்டுவிட்டார். <br />அவர் உடல் பட்டு, ஸ்ரீ பாலு கொண்டு வந்த மடி ஜலம் <br />கொட்டிவிட்டது. <br /><br />பெரியவாளோ ஜன்னலருகில் இவரைக் காணவில்லை என்பதால், <br />தனது அறையை சுத்தம் செய்து விட்டு, சிறிது நேரம் கழித்து, <br />மறுபடியும் ஜாடையாக கேட்க, <br /><br />இவரும் ”இப்போதான போட்டேன்” என்றார். தனது வஸ்திரங்களை நனைத்துக் கொண்டு ஈரத்தோடு இப்பத்தான் போட்டேன் என்றார். <br />குடம் கவிழ்ந்து ஜலம் கொட்டிய சப்தம் கேட்டு சிஷ்யர்கள் வந்து பார்த்தால் இந்த கூத்து. பெரியவாளிடம் என்ன ஆயிற்று <br />என்று கேட்க, முறுபடியும் பெரியவா தனது காதை தொட்டுக் <br />காண்பித்து, பிறகு கையை பொத்திக் கொண்டு சங்கல்பம் செய்வது போல் ஜாடை காண்பித்தார். <br /><br />பின்னர், ஸ்ரீ வேதபுரியே பஞ்சாங்கத்தை படித்து அன்றைய யோக கரணத்தை சொன்னார். பின்னர் ஸ்ரீ பாலு வேறு மடி ஜலம் கொண்டு வந்தார். <br /><br />இதுவும் உம்மாச்சி தாத்தாவால் நடத்தபட்ட ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி !!!<div class="photoUnit clearfix" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; margin: 0px -12px; orphans: auto; position: relative; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px; zoom: 1;">
<div class="_53s uiScaledThumb photo photoWidth1" data-ft="{"tn":"E"}" data-gt="{"fbid":"197509387104417"}" style="float: left; position: relative;">
<a class="_6i9" href="https://www.facebook.com/photo.php?fbid=197509387104417&set=a.108456402676383.1073741828.100005360711696&type=1&relevant_count=1" rel="theater" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;"><br class="Apple-interchange-newline" /></a></div>
</div>
</div>
<!-- Blogger automated replacement: "https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-viCCJ0Cm9Lk%2FUrwlCTtiMiI%2FAAAAAAAAKWs%2FJlZRkoaKwPI%2Fs1600%2Fmp15.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*" with "https://2.bp.blogspot.com/-viCCJ0Cm9Lk/UrwlCTtiMiI/AAAAAAAAKWs/JlZRkoaKwPI/s1600/mp15.jpg" -->Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-78721057960839501442013-12-26T04:42:00.001-08:002013-12-26T04:42:18.741-08:00“இங்கதான் தர்மம் இருக்கு."<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />“இங்கதான் தர்மம் இருக்கு."<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-TrA7CPEKwTY/UrwkB-ABr7I/AAAAAAAAKWg/SSAyduIu89E/s1600/mp11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-TrA7CPEKwTY/UrwkB-ABr7I/AAAAAAAAKWg/SSAyduIu89E/s1600/mp11.jpg" height="212" width="320" /></a></div>
<br />
<br />
<br />
<br /><br />(தகவல்: :மின்னஞ்சலில் கிடைக்கபெற்றேன் - பெயர் இல்லை )<br /><br />இந்த சம்பவம் சுமார் எழுபது வருஷங்களுக்கு முன் நடந்தது.<br /><br />பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், <br />காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து <br />சில விஷயங்களை சொல்லும்போது, தான் ஒருவரிடம் <br />நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார். <br /><br />அப்போது மகனுக்கே 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சம்பளமோ 15 ரூபாய்தான். <br />அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வருஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார். இதில் <br />வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு கடன் குடுத்தவர் <br />யாரென்றே தெரியாது! <br /><br />சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது?<br /><br />மஹாபெரியவா - திக்கற்றவருக்கு தெய்வமே துணை! <br /><br />ஓடினார் பெரியவாளிடம்! விவரத்தை சொன்னார்.<br /><br />“மடத்ல ஒரு நாள் தங்கு” உத்தரவானது. <br /><br />மறுநாள் காலை பெரியவா அவரிடம் <br /><br />“இங்கேர்ந்து நேரா…………நீ ஆலத்தம்பாடி கிராமத்துக்கு போ! <br />அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா இருக்கும் வீட்ல இருக்கறவர்கிட்டதான் ஒங்கப்பா கடன் வாங்கினார்”.<br /><br /><br />ஆலத்தம்பாடி அக்ரஹாரத்தில் பெரியவா சொன்ன வீட்டுக்கு சென்றால்……ஆச்சர்யம்!<br /><br />அந்த வீட்டுப் பெரியவர் காலகதி அடைந்துவிட்டார். அவருடைய மகனிடம் விஷயத்தை சொன்னதும், அவருக்கு ஒரே வியப்பு!<br /><br />“எங்கப்பாவும் செத்துப் போகும்போது சில விஷயங்கள்லாம் சொன்னார்……..ஆனா, உங்கப்பாவுக்கு குடுத்த கடன் பத்தின <br />விஷயத்தை சொல்லவேயில்லையே! அதுனால, இந்த <br />பணத்தை நான் வாங்கிக்க மாட்டேன்” திட்டவட்டமாக <br />சொல்லிவிட்டார். அவரையும் அழைத்துக் கொண்டு <br />பெரியவாளிடம் வந்தார். <br /><br />ரெண்டுபக்கத்து ஞாயத்தை கேட்டதும், பெரியவா முகத்தில்<br />புன்னகை.<br /><br />“இங்கதான் தர்மம் இருக்கு. <br /><br />இன்னொர்த்தர் சாமானை வாங்கறப்போ…….நமக்கு <br />ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, அதை<br />திருப்பித் தரணும்னா……யோசிப்போம்! அதுனால, கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை. இங்க, ஒங்க ரெண்டு பேரோட விவகாரம்<br />எப்படி? வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்……..குடுத்தவரோட பிள்ளையோ, <br />அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால,<br />வாங்கிக்க மாட்டேங்கறார்……ஆனா, <br /><br />தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா?<br /><br />அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை <br />காப்பாத்தறான். ரெண்டு பேரும் காமாக்ஷி கோவிலுக்கு <br />போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! <br />அது அவளோட பணம்”<br /><br />ஆசீர்வாதம் பண்ணினார்<br /><a href="https://www.facebook.com/photo.php?fbid=197514423770580&set=a.108456402676383.1073741828.100005360711696&type=1&relevant_count=1"></a></div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-30963133824323046482013-12-25T21:31:00.000-08:002013-12-25T21:31:09.578-08:00தினம் ஒரு திருப்புகழ் - அருள் பெற <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தினம் ஒரு திருப்புகழ் - அருள் பெற - நாள் - 41<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-GltLbvZmMGM/Uru-yxChb8I/AAAAAAAAKWE/y9v8B-1n8ac/s1600/DAY41.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-GltLbvZmMGM/Uru-yxChb8I/AAAAAAAAKWE/y9v8B-1n8ac/s1600/DAY41.jpg" /></a></div>
<br />
<br />
<br />
ராகம்: சஹானா / சக்ரவாஹம் தாளம்: கண்டசாபு<br />
<br />
<br />
அபகார நிந்தைபட் ...... டுழலாதே<br /> அறியாத வஞ்சரைக் ...... குறியாதே <br /><br />உபதேச மந்திரப் ...... பொருளாலே<br /> உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ <br /><br />இபமாமு கன்தனக் ...... கிளையோனே<br /> இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா <br /><br />ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா<br /> திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.<div>
<br /></div>
<br /><br />கருத்துரை: பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி<br />அலையாமலும் நன்னெறியை அறியாத வஞ்சகர்களிடம் சேராமலும் <br />நீ எனக்கருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே துணையாகக் கொண்டு உன்னையே நான் நினைந்து உன் திருவருளைப் பெற மாட்டேனோ? யானையின் சிறந்த முகத்தை உடைய வினாயகன் தனக்குத் தம்பியானவனே இமயராஜன் மகளாம் (பார்வதி என்னும்)உத்தமியின் பிள்ளையே ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த* நல்ல குரு நாதனே திருவாவினன்குடி என்னும் பதிக்குப் பெருமாளே. <div>
<br /></div>
<div>
* முருகனிடமிருந்து ஜெபமாலையை பெற்ற நிகழ்ச்சி அருணகிரியார் வாழ்வில் நடைபெற்றது.</div>
<div>
<br /></div>
<div>
தொடரும் திருப்புகழ் ............................தொடர்ந்து வாருங்கள் </div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-35507340490095113062013-12-25T03:58:00.001-08:002013-12-25T03:59:16.746-08:00நலம் தரும் ராமநாமம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நலம் தரும் ராமநாமம்<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-6dr6Fd-9FZc/UrrINd2KjEI/AAAAAAAAKV0/uyeNl4Ym5Hc/s1600/rama.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-6dr6Fd-9FZc/UrrINd2KjEI/AAAAAAAAKV0/uyeNl4Ym5Hc/s1600/rama.jpg" height="256" width="400" /></a></div>
<br />
<br />
<br />
காசியில் பத்மநாபர் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார், அவர் இளம் வயதிலேயே வேதங்கள் உபநிடதங்கள், பிரம்மா சூத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார், இருப்பியம், இறைவனின் திருவருளைப் பெற வேண்டும் என்றால் குருவருள் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்திருந்த பத்மநாபர், கபீர் தாசரை சரணடைந்து அவரை குருவாக ஏற்றுக்கொண்டார், கபீர் தாசரும் பத்மநாபரை அன்புடன் ஏற்று அவருக்கு உபதேசம் செய்து வந்தார்.<br />
<br />
தினமும் அதிகாலையில் கங்கைக்கு சென்று நீராடி, குருவிடம் உபதேசம் பெற்று அவருக்கு பணிவிடை செய்து இறைவனை தொழுவது பத்மனாபரின் வழக்கமாக இருந்தது., அன்றைய தினமும் அதிகாலையிலேயே எழுந்து கங்கை கரைக்கு சென்றார் பத்மநாபர், அப்போது கங்கை நதிக்கரையில் கூட்டமாக இருந்தது, ' என்றும் இல்லாத திருநாளாக இன்று என்ன இவ்வளவு கூட்டம்?' என்று எண்ணியபடி கூட்டம் இருந்த பகுதியைநோக்கி சென்றார் பத்மநாபர்.<br />
<br />
அப்போது கூட்டத்தின் முன்பாக கங்கை நதியின் படித்துறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அமர்ந்திருப்பதை பத்மநாபர் கண்டார். அந்த நபரைச் சுற்றிதான் இவ்வளவு கூட்டமும் திரண்டிருந்தது, அங்கிருந்த ஒருவரிடம் 'எதற்க்காக இப்படி கூட்டமாக நிற்கிறீர்கள்? என்று கேட்டார்.<br />
<br />
'ஐயா! இவர் ஒரு பெரிய வியாபாரி, நல்ல மனமுடையவர், தான தருமங்கள் செய்வதிலும் சலிப்படையதவர் இவருக்கு அழகிய மனைவியும், ஐந்து பிள்ளைகளும் உள்ளனர். இருப்பினும் இவருக்கு கொடுமையான இந்த நோய் தாக்கி இருக்கிறது இதனால் மனைவியும் குழந்தைகளும் இவரை நெருங்கவே தயங்குகின்றனர், எனவே வேதனை தாளாமல் கங்கையில் மூழ்கி இறக்க முடிவு செய்து இங்கு வந்துள்ளார், அவரை நாங்கள் தடுத்துக் கொண்டிருக்கிறோம்' என்று கூடியிருந்தவர்களில் ஒருவர் கூறினார்<br />
<br />
பத்மனாபறம் அந்த வியாபாரியின் அருகில் சென்றார், ' அன்புடையவரே! மனித பிறவி கிடைப்பது மிகவும் அரிதானது. அதிலும் ஊனமின்றி இருப்பதும் , புத்திசாலியாகவும், செல்வந்தனாகவும், வாழ்வது கிடைத்தர்க்கரியது, செல்வந்தனாக இருக்கும் பலர் தானம் செய்ய முன் வருவதில்லை, இவ்வளவு நல்ல குணங்களையும் கொண்டுள்ள நீங்கள் தற்கொலை செய்ய எண்ணுவது தவறு. உங்கள் எண்ணத்தை கைவிடுங்கள்' என்று அறிவுரை வழங்கினர்.<br />
<br />
ஆனால் துயரத்தின் உச்சியில் இருந்த வியாபாரி, 'சீழும், புண்ணுமாக அழுகிக் கொண்டிருக்கும் இந்த உடலை இன்னமும் காப்பாற்ற வேண்டுமா என்று வினவினார் !?<br />
<br />
முற்பிறவிகளில் செய்த வினை நம்மை விடாது அதன் பயனை அனுபவித்தே தீர வேண்டும், இருப்பினும் வியாதியை நீக்க மருந்தைதேட வேண்டுமே தவிர உயிரை போக்கிக் கொள்ள நினைப்பது பாவம் என்றார் பத்மநாபர்.<br />
<br />
அப்போது அங்கே கூடியிருந்தவர்கள், 'இவரது வியாதி நீங்க தகுந்த உபாயத்தை கூறி அருள வேண்டும்' என்று பத்மனாபரிடம் கேட்டுக் கொண்டனர்.<br />
<br />
அதற்க்கு அவர், 'கங்கையில் மூழ்கி மூன்று முறை ராம நாமத்தை உச்சரியுங்கள்' என்று கூறி விட்டு, கங்கையில் நீராடச் சென்றனர்.<br />
<br />
வி யாதியால் பாதிக்கப்பட்ட வியாபாரி, மெதுவாக தவழ்ந்து, தவழ்ந்து சென்று கங்கையில், மூழ்கினார், பின்ன்னர் உதடுகளை குவித்தபோது ஏற்ப்பட்ட வலியையும் பொறுத்துக்கொண்டு ,ராம, ராம, ராம என்று ராம நாமத்தை உச்சரித்தார்.<br />
<br />
தண்ணீருக்குள் மூழ்கியவன் எவ்வாறு தன்னந்தனியாக எழுந்து மேலே வரப்போகின்றான் என்று கடையில் கூடியிருந்த அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த போது அந்த வணிகனின் உடல் புதுப் பொலிவுடன்<br />
எந்த சிறு வெடிப்புக்கூட இல்லாமல் கங்கையில் இருந்து எழுந்து வந்தான்<br />
கரையில் நின்றுகொண்டிருந்த பத்மநாபரின் காலில் விழுந்து வணங்கினான்.<br />
<br />
இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர், கபீர்தாசரிடம் தெரிவித்தனர், ககீர்தாசருக்கு, பத்மனாபரின் செயல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, இருபினும், 'மகத்துவம் முகுத தான நாமத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டுமா? ஒரு முறை உச்ச்சரித்திருந்தாலே, அது தன சக்தியை வெளிப்படுத்தி இருக்குமே! என்று ஆதங்கமும் கொண்டார்.<br />
<br />
இதுபற்றி தனது சீடரான பத்மனாபரிடமே, கபீர்தாசர் கேட்டார். அதற்க்கு அவர், 'குருதேவா! குரு முகமாக உபதேசம் ஏறாத குற்றம் நீங்க ஒருதடவை, தொழுநோய் நீங்க இரண்டாம் தடவை, அவன் ஞானம் பெற்று மோட்சம் அடைய மூன்றாம் முறை ராமநாமத்தை ஜெபிக்கச் சொன்னேன், நீங்கலாக இருந்தால் மூன்றையும் ஒரே தடவையில் செய்து முடித்து இருப்பீர்கள், என்னால் அது முடியுமா? என்று பணிவுடன் கூறினார்,<br />
<br />
தன சீடர்களில் மிகவும் சிறப்புக்குரியவராக இருந்த பத்மநாபரை ஆராதழுவி<br />
பாராட்டினார் கபீர்தாசர். <br />
<br />
<br />
ராம ராம ராம <br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-26367467869285498712013-12-25T00:56:00.001-08:002013-12-25T00:56:29.717-08:00நெய் நந்தீஸ்வரர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div data-ft="{"tn":"H"}" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div class="clearfix _5pb_ mvm" style="margin-bottom: 10px; margin-top: 10px; width: 398px; zoom: 1;">
<a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=196862283835794&set=a.108456402676383.1073741828.100005360711696&type=1&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-b-a.akamaihd.net%2Fhphotos-ak-prn2%2F1480763_196862283835794_766765212_n.jpg&size=460%2C286&source=12" class="_5pc0 _5dec" data-ft="{"tn":"E"}" href="https://www.facebook.com/photo.php?fbid=196862283835794&set=a.108456402676383.1073741828.100005360711696&type=1" rel="theater" style="border: 0px; color: #3b5998; cursor: pointer; display: block; float: left; position: relative; text-decoration: none;"></a></div>
</div>
<br />
நெய் நந்தீஸ்வரர்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-a3lCieEYuEY/UrqdrR7_Z1I/AAAAAAAAKVk/qApwK35U9JY/s1600/nei.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-a3lCieEYuEY/UrqdrR7_Z1I/AAAAAAAAKVk/qApwK35U9JY/s1600/nei.jpg" /></a></div>
<br /><br />புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி எனும் ஊருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இங்கே நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த ஆலயத்தில் மீனாட்சி சமேத சொக்கலிங்கேஸ்வரர் அருள்புரிகிறார்.<br /><br />விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகங்கள் எழுந்தருளினாலும் நெய்நந்தீஸ்வரரே இவ்வாலயத்தின் சிறப்பு. நந்திகோவில் என்றே இவ்வாலயத்தை பக்தர்கள் அழைக்கின்றனர். சிவனாரின் சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார் நெய் நந்தீஸ்வரர். இவரின் மேனி முழுவதும் பசு நெய் உறைந்திருக்கிறது. எவ்வளவுதான் நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லை என்பது அதிசயம். பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் நெய்நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-78906172808636528962013-12-25T00:35:00.000-08:002013-12-25T00:35:17.510-08:00இலம்பையங்கோட்டூர் ஸ்ரீ தெய்வநாதேஸ்வர் ஆலயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><br />இளமைப் பொலிவு நிலைக்கும் இலம்பையங்கோட்டூர் ஸ்ரீ தெய்வநாதேஸ்வர் ஆலயம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-e9_qY0iakBM/UrqXs9pJDUI/AAAAAAAAKVU/QF-65_sxRU4/s1600/elamai2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-e9_qY0iakBM/UrqXs9pJDUI/AAAAAAAAKVU/QF-65_sxRU4/s1600/elamai2.jpg" height="198" width="320" /></a></div>
<br /><br /><br />இளமைப் பொ−வு நிலைக்கும் இலம்பையங்கோட்டூர் ஸ்ரீ தெய்வநாதேஸ்வர் ஆலயம் முப்புரங்களை எரிப்பதற்காகத் தேரின் மீதேறிச் சென்றார் முக்கண்ணர். அவருடன் போருக்குக் கிளம்பிச் சென்றார்கள் தேவர்கள். ஆனால், எப்போதும் எந்தத் துவக்கத்துக்கும் வழிபடப்பட வேண்டிய விநாயகப் பெருமானை வணங்காமல் சென்றனர். அதனால், அவர்கள் பயணம் தடைப்பட்டது. தந்தையே ஆயினும் தமக்குக் கொடுத்த வாக்கின்படி தன்னைத் தவிர்த்துச் சென்றதால் விநாயகர் விளையாடினார். சிவபெருமான் ஏறிச் சென்ற தேரின் அச்சு முறிந்தது. தேர் நிலை குலைந்து சாய்ந்தது. ஆனால் அது சாயா வண்ணம் ஸ்ரீவிஷ்ணு அதனைத் தாங்கிப் பிடித்தார். ஆயினும் சிவபெருமானின் தோளில் சூடியிருந்த கொன்றை மலர் மாலை நழுவிக் கீழே விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் பெருமான் சுயம்பு உருவாகத் தோன்றினார். அந்தத் தலமே இலம்பையங்கோட்டூர் என்றும் எலும்பியங்கோட்டூர் என்றும் வழங்கப்படும் தலம்.<br /><br />இந்தத் தலத்தின் புராணத்தில் இது கூறப்படுகிறது. தேவர்கள் படைக்குத் தலைமையேற்று திரிபுர சம்ஹாரத்துக்குச் சென்றதாலும், தேவர்களால் வழிபடப்பட்ட பெருமான் என்பதாலும், இந்தத் தலத்தின் இறைவன் தெய்வநாதேஸ்வரர் என்றும் போற்றப்பட்டார்.<br /><br />திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவிற்கோலம் எனப்படும் கூவம் தலத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து உள்ளூர் வாகனங்களில் இந்தத் தலத்தை அடையலாம். பொதுப் போக்குவரத்து வசதி குறைவுதான்.<br /><br />ஆலயம் பழமை அழகுடன் திகழ்கிறது. ராஜகோபுரம் என்று எதுவும் இல்லை. கிழக்கே மதில் சுவரும் அதை ஒட்டி, ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாசலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபமும் உள்ளன. தலத்துக்கென்று கொடிமரம் ஏதும் இல்லை. கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கி, லிங்க வடிவில் காட்சி தருகிறார்.<br /><br />மூலவர் சுயம்பு லிங்கமாக, தீண்டாத் திருமேனியாக உள்ளார். பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் உள்ளது.<br /><br />இந்த ஆலயத்துக்கு ஒரு பிராகாரம் மட்டுமே இருக்கிறது. பிராகார வலத்தின்போது, குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி - தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவற்றை தரிசித்தபடி வலம் வருகிறோம். இங்கே கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, கருவறையின் பின்புறம் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சிவாலயத்துக்கு உரிய லட்சணங்களுடன் அழகான அமைப்புடன் உள்ளது கோயில்.<br /><br />இங்கே குறிப்பிடப்பட வேண்டிய அம்சம், கோஷ்டத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவமே. இங்கே யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்தபடி அழகாகக் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. தனது வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக்கொண்டு, கணகளை மூடியபடி, கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு, பாதத்தில் முயலகன் அழுந்திக் கிடக்க அமைதியான கோலத்தில் காட்சி தருகிறார். நம் கண்களைவிட்டு அகலாத அற்புதம் இவரது திருவுருவம்.<br /><br />அம்பாள் கனககுசாம்பிகை என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.<br /><br />ஆலயத்துக்கு வெளியே இருபுறமும் இத்தலத்தின் தீர்த்தங்களான மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினானாம். இதனால் சங்காபிஷேகம் செய்து இறைவனை வழிபட மன நிம்மதி கிடைக்கும்.<br /><br />நாம் சந்நிதி வலம் வரும்போது, வித்தியாசமாக வெளிப் பிராகாரத்தில் இடதுபுறம் ரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் சந்நிதியை தரிசிக்கிறோம். 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் இவர். ரம்பை ஏன் இங்கே வந்து வழிபட்டாள்?<br /><br />தேவலோக மங்கை ரம்பை ஒரு முறை தன் இளமை அழகு குலைய, பொலிவிழந்து சோகத்தில் ஆழ்ந்தாள். தான் மீண்டும் இளமை அழகு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, இத்தல இறைவனை பூஜித்தால் மீண்டும் பொலிவு கிட்டும் என்று உணரப் பெற்றாள். தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டும் என்று பிரார்த்தித்து இறைவனை நோக்கி தவம் புரிந்தாள். அவளுக்கு இரங்கிய ஈசன், அவள் விரும்பிய வரம் அளித்தார். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டானது. ரம்பை வழிபட்ட இத்தலம் ரம்பைக்கோட்டூர் என்றானதாம். பின்னாளில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி எலுமியன்கோட்டூர் என்று வழங்கப்படுகிறது என்கின்றனர். எனவே, இளமை அழகும் பொலிவும் பெற இங்கே கன்னியர் ஈசனைத் தொழுது வணங்குகின்றனர்.<br /><br />ஞானசம்பந்தர் மற்ற தொண்டை நாட்டுத் தலங்களை தரிசித்துக்கொண்டு இந்தத் தலம் வழியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறு பிள்ளையாகவும், பின் ஒரு முதியவர் போன்றும் தோன்றி வழிமறித்து இக்கோவில் இருப்பதை உணர்த்தினார் ஈசனார். ஆனால், உடன் வந்த அடியார்களோ, அதைத் தெரிந்து கொள்ளவில்லை. பின்னர் இறைவன் வெள்ளைப் பசுவின் உருவில் வந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை முட்டினார். அதனால் வியந்த சம்பந்தப் பெருமான், பசு காட்டிய குறிப்பினை உணர்ந்து, பசுவைத் தொடர்ந்து செல்ல, இந்தத் தலத்தின் அருகே வந்தவுடன் பசு மறைந்துவிட்டது.<br /><br />அப்போது தான் பசு உருவில் வந்தது இறைவனே என்பதை உணர்ந்து, நேரில் வந்து இத்தலத்தைப் பற்றி ஈசன் உணர்த்தியுள்ளதை அறிந்து மெய் சிலிர்த்தார் சம்பந்தர். அந்த சிலிர்ப்புடனே, இறைவனைப் பதிகம் பாடி வழிபட்டார். தனது பதிகத்தின் 3-வது பாட்டில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுகிறார்.<br /><br />பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்<br />பண்டுவெங்கூற்றுதைத்து<br />அடியவர்க்கருளும்<br />காலனாம் எனதுரை தனதுரையாகக்<br />கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள்<br />நீலமா மலர்ச்சுனைவண்டு பண்செய்ய<br />நீர்மலர்க் குவளைகள்<br />தாதுவிண்டோங்கும்<br />ஏல நாறும் பொழில்<br />இலம்பையங் கோட்டூர்<br />இருக்கையாப் பேணி என்எழில்<br />கொள்வதியல்பே.<br /><br />-இப்பதிகத்தில்தான் சம்பந்தர் எனதுரைதனதுரையாக என்ற தொடரை, பாடல் தோறும் அமைத்துப் பாடினார்.<br /><br />இங்கே வருடத்தில் இருமுறை ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சூரியனின் ஒளிக் கற்றைகள் சுவாமி மீது படுகின்றன.<br /><br />தேவர்கள் வழிபட்ட தெய்வநாதேஸ்வரரை வணங்கிட சகல விதமான தோஷங்களும் நீங்கும். குரு பரிகாரம் செய்பவர்கள், யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.<br /><br /><br /><div>
குரு பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு போன்றவை இக்கோயிலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.<br /><br />சந்நிதி திறந்திருக்கும் நேரம்: காலை 8-12, மாலை 4-30-8 வரை.<br /><br />தரிசன உதவிக்கு: 94448 65714</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-90623217508162902082013-12-24T22:09:00.000-08:002013-12-24T22:09:24.515-08:00"தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="mvm uiStreamAttachments fbMainStreamAttachment" data-ft="{"type":10,"tn":"H"}" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; margin-bottom: 10px; margin-top: 10px; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div class="clearfix photoRedesign" style="width: 398px; zoom: 1;">
<a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=690245571020611&set=gm.575059642562502&type=1&relevant_count=1&ref=nf&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-c-a.akamaihd.net%2Fhphotos-ak-prn1%2F1530421_690245571020611_1234002984_n.jpg&size=306%2C369&source=12" class="uiPhotoThumb photoRedesignAspect" data-ft="{"type":41,"tn":"E"}" href="https://www.facebook.com/photo.php?fbid=690245571020611&set=gm.575059642562502&type=1&relevant_count=1&ref=nf" rel="theater" style="border: 0px; color: #3b5998; cursor: pointer; display: block; float: left; position: relative; text-decoration: none;"></a></div>
</div>
<br />
"தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது"<br /><br />ஸ்ரீ சி. ஆர். சுவாமிநாதன் - மத்திய அரசில் பெரும் பதவி வகித்தவர் அவர் சொன்னதிலிருந்து: <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-emaepMQtPvU/Urp2RmHGKkI/AAAAAAAAKVE/irh8JpzC1PE/s1600/mp16.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-emaepMQtPvU/Urp2RmHGKkI/AAAAAAAAKVE/irh8JpzC1PE/s1600/mp16.png" height="400" width="400" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /><br />சென்னை ஸம்ஸ்கிருத கல்லூரியிலே 1956-57லே மஹா பெரியவா சில நாள் தங்கி, சாயந்திரம் தினமும் பிரசங்கம் நடைபெறும். கேக்கணுமா. பெரியவா பேச்சை கேக்க கூட்டம் அலைமோதும். அன்று ராஜாஜி வந்திருந்தார். என்ன பேசறதுன்னு மகாபெரியவா முடிவு பண்ணலை. பக்கத்திலே ப்ரொபசர் சங்கரநாராயணன் நிக்கறதை பெரியவா பாத்து அவரை பக்கத்திலே கூப்பிட்டா.<br /><br />அவர்கிட்ட ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி அதிலே முதல் ரெண்டு வரியை சொன்னா.<br /><br />''உனக்கு அடு த்த ரெண்டு வரி இருக்கே அது தெரியுமா? <br />.<br />''பெரியவா க்ஷமிக்கணும். எனக்கு தெரியலை''<br /><br />இப்படி பெரியவா ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது மைக்லே எல்லோருக்கும் கேட்டுடுத்து.<br /><br />கூட்டத்திலே ஒருத்தருக்கு அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக மேடைக்கு அருகே வந்து ப்ரொபசர் சங்கரநாராயணன் கிட்டே '' சார், பெரியவா கேட்ட அந்த பாக்கி ரெண்டு அடி எனக்கு தெரியும் அது இதுதான் என்று அவரிடம் சொன்னதை ப்ரொபசர் சந்தோஷமா மேடையிலேறி பெரியவா கிட்ட <br /><br />''பெரியவா அந்த மீதி ரெண்டு வரி இது தான் என்று சொன்னவுடன் <br /><br />''நான் கேட்ட போது தெரியாதுன்னியே''?<br /><br />''ஆமாம் பெரியவா. கூட்டத்திலே யாரோ ஒருவருக்கு தெரியும்னு வந்து எங்கிட்ட சொன்னதைத்தான் பெரியவா கிட்ட சொன்னேன். ''<br /><br />''அவரை இங்கே அழைச்சிண்டு வா''<br /><br />இந்த நிகழ்ச்சியை சொன்ன சி.ஆர். சுவாமிநாதனை மேடையில் தன் கிட்ட கூப்பிட்டு பெரியவா <br /><br />''நீ தான் அந்த ரெண்டு வரியை சொன்னதா?''<br /><br />''ஆமாம் பெரியவா''<br /><br />''எங்க படிச்சே?''<br /><br />''மெட்ராஸ்லே பிரெசிடென்சி காலேஜ்லே''<br /><br />''நான் அதைக் கேக்கலே. இந்த ஸ்லோகத்தை எங்கே படிச்சே?''<br /><br />''எங்க தாத்தா சொல்லிகொடுத்தது சின்ன வயசுலே''<br /><br />''எந்த வூர் நீ, உங்க தாத்தா யார்?''<br /><br />சுவாமிநாதன் விருத்தாந்தம் எல்லாம் சொன்னார். <br /><br />பெரியவா சுவாமிநாதன் பேசினது அத்தனையும் மைக் வழியா சகல ஜனங்களும் கேட்டிண்டு இருந்தா.<br /><br />பெரியவா சொன்ன ஸ்லோகம் இது தான் <br /><br />அர்த்தாதுரணாம் ந குருர் ந பந்து ,<br />க்ஷுதாதுராணாம் ந ருசிக்கி ந பக்வம் ,<br />வித்யாதுராணாம் , ந சுகம் ந நித்ரா ,<br />காமாதுராணாம் ந பயம் ந லஜ்ஜா <br /><br />பணமே லக்ஷியம் என்று தேடுபவனுக்கு குரு ஏது பந்துக்கள் ஏது?<br />பசி காதடைக்கிறவனுக்கு ருசியோ, பக்குவமோ அவசியமா?<br />படித்து முன்னேர முனைபவனுக்கு வசதியோ தூக்கமோ ரெண்டாம் பக்ஷம் தானே?<br />காமாந்தகாரனுக்கு பயமேது வேடகமேது?<br /><br />தான் பிறகு பேசும்போது பெரியவா கேநோபநிஷதிலிருந்து மேற்கோள்கள் காட்டினார். எப்படி பார்வதி தேவி தேவர்களுக்கு பிரம்மத்தை உபதேசித்தால் என்றெல்லாம் விளக்கிவிட்டு <br /><br />இப்போ பேசுறதுக்கு முன்னாலே ஒருத்தரை மேடைகிட்ட கூப்பிட்டு ஒரு ஸ்லோகத்தின் முதல் ரெண்டு அடிகளை சொல்லி பாக்கி தெரியுமா என்றதற்கு தெரியும் என்றார். எங்கே தெரிஞ்சுண்டே என்று கேட்டதற்கு,சின்ன வயசிலே தாத்தா வீட்டிலே சொல்லிக்கொடுத்தார் என்றார். எனக்கு அவா குடும்பத்தை தெரியும். <br /><br />இந்த நிகழ்ச்சியிலிருந்து என்ன தெரிகிறது?<br /><br />நான் எதுக்கு இதை பெரிசா எடுத்து சொல்றேன்னா, இதெல்லாம் வீட்டிலே பெரியவா கிட்டே தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் பள்ளிக்கூடத்திலேயோ, காலேஜ்லேயோ சொல்லித்தரமாட்டா. சேர்ந்து ஒண்ணா வாழற குடும்ப வாழ்க்கையிலே இது ஒரு பெரிய லாபம் என்பதைபுரிந்து கொள்ள உதவும்.<br /><br />தாத்தா பாட்டிகள் ஒரு பொக்கிஷம். நிறைய விஷயங்களை அவா கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கலாம் <br /><br />சின்ன வயசிலேயே சொல்லிக்கொடுக்க தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது. மனதில் நன்றாக படியும் . அது தான் பசுமரத்தாணி என்கிறது</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-14160461814280370252013-12-23T05:04:00.002-08:002013-12-23T05:04:45.981-08:00தினம் ஒரு திருப்புகழ் - குறை தீர<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: left;">
தினம் ஒரு திருப்புகழ் - குறை தீர (நாள் - 40)</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-IUdUcDAGg0Y/Urg0WOlVlYI/AAAAAAAAKU0/YuAELvOqnhQ/s1600/day40.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-IUdUcDAGg0Y/Urg0WOlVlYI/AAAAAAAAKU0/YuAELvOqnhQ/s1600/day40.jpg" /></a></div>
<br />ராகம்: கதன குதுகலம் தாளம்: ஆதி <br /><br /><br />விறல்மார னைந்து மலர்வாளி சிந்த<br />மிகவானி லிந்து ...... வெயில்காய <br /><br />மிதவாடை வந்து தழல்போல வொன்ற<br />வினைமாதர் தந்தம் ...... வசைகூற <br /><br />குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட<br />கொடிதான துன்ப ...... மயல்தீர <br /><br />குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து<br />குறைதீர வந்து ...... குறுகாயோ <br /><br />ராகம்: அடாணா <br /><br /><br />மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து<br />வழிபாடு தந்த ...... மதியாளா <br /><br />மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச<br />வடிவேலெ றிந்த ...... அதிதீரா <br /><br />அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு<br />மடியாரி டைஞ்சல் ...... களைவோனே <br /><br />அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து<br />அலைவாயு கந்த ...... பெருமாளே.<br /><br /><br />கருத்துரை: எவ்வுயிர்க்கும் எப்பொருட்டும் இறைவராகிய <br />சிவபெருமான் வழிபாடு செய்த ஞானமூர்த்தியே கிரவுஞ்ச <br />மலையும், மாமரமாகி நின்ற சூரபத்மனும் அழியும்படியும் <br />சமுத்திரம் அஞ்சும்படியும், வேலாயுதத்தை விடுத்த அதி <br />தீரரே! அடியார்களது இன்னல்கள் அகற்றுபவரே! <br />திருச்சீரலைவாய் என்னும் திருத்தலத்தில், மகிழ்ச்சியுடன் <br />உரைகின்றவரே! ஜீவாத்மாவாகிய மங்கையரின் மயக்கம் <br />நீங்க குளிர்ந்த மாலை நேரத்தில் பரமாத்வாகிய தேவரீரது <br />திருமார்பிலணிந்துள்ள மலர் மாலையைத் தந்து ரக்ஷித்து <br />குறை தீருமாறு அணுக மாட்டீரோ?<br /><br /><br /><br /><br /><br /><br /><br />தொடரும் திருப்புகழ்.............. தொடர்ந்து வாருங்கள் </div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-1061229505997616912013-12-22T06:31:00.000-08:002013-12-22T06:31:16.706-08:00தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்...<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-j4RQ3jkX-s8/Urb2iNViCxI/AAAAAAAAKUk/vQcwpnLwv50/s1600/mp6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-j4RQ3jkX-s8/Urb2iNViCxI/AAAAAAAAKUk/vQcwpnLwv50/s1600/mp6.jpg" height="320" width="241" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
உயிர் உருக்கும் சம்பவம் இது...</div>
<div class="separator" style="clear: both;">
எத்தனை முறை நினைத்தாலும் கண்களில் கண்ணீர் வரும்...</div>
<div class="separator" style="clear: both;">
ஸ்ரீ கணேச சர்மா மாமா அவர்கள் சொல்லும் போது அவரும் நெகிழ்வார். நம்மையும் நெகிழ பண்ணுவார்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
ஐயன் ஏதோ ஒரு கிராமத்தில் முகாம். காலை எங்கோ செல்லும் போது வயல்வெளியாக செல்வார் பரிவாரத்துடன். தூரத்தில் ஒரு குடியானவர்(ன் போட முடியவில்லை) கோவணாண்டியாக, ஐயனை பார்த்து கைகூப்பிக்கொண்டு நிற்பார்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
ஐயன் சென்று விடுவார்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
திரும்பி வரும்போது வயக்காடு மேட்டில் பூசணி, வாழை, பரங்கி என்று நிறைய காய் கறி கீரை பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.</div>
<div class="separator" style="clear: both;">
ஐயன் சொடுக்கி தன் உயிரே ஆன அந்த குடியானவ பக்தரை கூப்பிடுவார்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
'சாமி நான் கொடுத்த வாங்கிப்பீங்களோ ன்னு தான், காய் கறி... எடுத்துப்பிங்களா சாமி?'.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
ஐயன் கருணையோடு நோக்கி... சொல்வார் பாரிஷதரிடம் ,'இன்னிக்கு பிக்ஷைக்கு இதெல்லாம் தான். எடுத்துக்கோங்கோ'.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
அங்கே நிற்காது கருணை வெள்ளம்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
சிறிதே தூரம் சென்று நட்ட நாடு சாலையில் நின்று ஸ்ரீ மடம் பாலு மாமா அவர்களிடம் ஏதோ விஷயம், உப்பு பெறாது என்போமே, அதை ஆரம்பிப்பார். இதை ஏன் இங்கே வெட்ட வெளியிலே, நட்ட நாடு ரோட்டிலே, மொட்டை வெயிலிலே என்று பாலு மாமா பாடாத பாடு படுவார். ஸ்ரீ கணேச சர்மா மாமா சொல்லி கேட்கவேண்டும்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
கிழக்காலே மேற்காலே, தெக்காலே, வடக்காலே, ஒத்தை காலை மடிச்சிண்டு, தலைல வஸ்த்ரம் போட்டுண்டு போடாம, குனிஞ்சு, நிமிந்து என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...</div>
<div class="separator" style="clear: both;">
அப்புறம் கிளம்பி, ஸ்நானம் ஆகி, பூஜை முடிஞ்சு, பிக்ஷை பண்ணி, விஸ்ராந்தி பண்ணிக்கும் போது மெதுவாக, ஸ்ரீ பாலு மாமாவிடம் கேட்டாராம் ஐயன்.</div>
<div class="separator" style="clear: both;">
'ஏண்டா பாலு, ஒன்னை ரொம்ப நேரம் வெயில்ல கால் கடுக்க நிக்க வெச்சுட்டேனோ?'.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
வெச்சாச்சு. வெச்சுட்டு என்ன கேள்வி வேறே?</div>
<div class="separator" style="clear: both;">
எப்படி கேட்க முடியும்?</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
மாமா சொன்னார்களாம், 'அதெல்லாம் ஒன்னும் இல்லே'.</div>
<div class="separator" style="clear: both;">
சும்மா விடுமா நம் தெய்வம்? 'இல்லேடா, ஒன்னை ரொம்ப நிக்க வெச்சுட்டேன். ஏன் ன்னு கேளு?'.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
இதுவேறயா, பண்றதையும் பண்ணிப்பிட்டு...</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
ஏன்? பெரியவா?'.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
'இல்லே, என்னை முன்னாடி பார்க்கணும் ன்னா நீ என்ன பண்ணுவே?'</div>
<div class="separator" style="clear: both;">
'இது என்ன கேள்வி பெரியவா, இதோ ஒங்க முன்னாடி வந்து நின்னு நன்னா நன்னா பாத்துட்டு போவேன்'.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
'சரி, பின்னாடி இருந்து என்னை பார்க்க?'.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
விடமாட்டாரே... 'இதோ, பின்னாடி போய் உங்க முதுகை பார்த்துண்டு நிப்பேன், பக்கவாட்டிலேயும் அப்படித்தான்' என்றார் மாமா முன்யோசிதமாய்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
'அதெல்லாம் சரி டா, ஒன்னாலே இதெல்லாம் முடியும். அங்கே வயல்ல வெயில்ல நின்னு வேலை பார்த்துண்டு இருந்தானே, அவன் நந்தன் அம்சம் டா. </div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
அவனால இதெல்லாம் பண்ண முடியுமா? </div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா? அதுனால தான் நான் திரும்பி திரும்பி நின்னு அவன் நன்னா பார்க்கற மாதிரி பண்ணினேன்'.</div>
<div class="separator" style="clear: both;">
வேறு எதுவும் சொல்லவேண்டுமா?</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
இதுவல்லவோ தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்...</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
Source: Shri Karthi Nagaratnam</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6009886217701845175.post-73764330182160961832013-12-22T04:09:00.000-08:002013-12-22T04:09:47.504-08:00ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்.<br />
<br />
Source : Sage of Kanchi<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-X6WCkA31_Ec/UrbWLwmoONI/AAAAAAAAKUU/KL6B0iNKJjE/s1600/mp4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-X6WCkA31_Ec/UrbWLwmoONI/AAAAAAAAKUU/KL6B0iNKJjE/s1600/mp4.jpg" /></a></div>
<br />
<br />
<br />
கார்த்திகை மாதம்,நல்ல குளிர்,விடியற்காலை,கோட்டை அடுப்பை அடுப்பைமூட்டி, பெரியவாள் ஸ்நானத்துக்கு வெந்நீர் போட வேண்டும்.<br />
அந்தப் பணியைச் செய்யும் ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பை...நோக்கிப் போனார்.ஒரு சொடுக்கில் அவரை அழைத்தார்கள்பெரியவாள்.அவர் அருகில் வந்து நின்றார்.அரைகுறைவெளிச்சம்."இன்னிக்கு அடுப்பு மூட்ட வேண்டாம்..வெந்நீர்வேண்டாம்.....".வெந்நீர் வேண்டாம் என்பதை ஒப்புக்கொள்ளலாம்.ஆனால்,அடுப்பை மூட்டாமல் நைவேத்யம் தயார் செய்யமுடியாதே?பெரியவாள், திருவாரூர் வெங்கட்டராமய்யர் என்ற மற்றொருசமையல்காரரைக் கூப்பிட்டார்கள்.<br />
<br />
"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ.....அதைப் பற்ற வை. சுவாமிநைவேத்யம் அதில் பண்ணு...."என்றார்கள் மேல் முறையீட்டுக்குஇடமில்லாத உத்தரவுகள். காலை சுமார் ஏழு மணிக்கு 'மியாவ்' என்றுமெல்லிய குரல் கேட்டது. கடவுளே! நைவேத்யத்தில் வாய் வைத்து விடப்போகிறதே!<br />
<br />
சூ.......சூ.......ஒரு சலசலப்பும் இல்லை.<br />
பூனை எங்கிருந்து குரல் கொடுத்தது?<br />
ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பு அருகே சென்று பார்த்தார்.ஒருதாய்,நாலு குட்டிகள்..மெய் மறந்து உறங்கிக் கொண்டிருந்தன,கோட்டைஅடுப்பின் கதகதப்பை அனுபவித்துக் கொண்டு."உச்ச மன்ற"த்தின்ஆணைக்குக் காரணம் இப்போது தெளிவாகத் தெரிந்தது.<br />
"குளிர் தாங்காமல், பூனையும் குட்டிகளும் அங்கே வந்து படுத்துக்கொண்டிருந்தன.அடுப்பு மூட்டினால் அவை தூக்கம் கலைந்து வேறுஎங்கே போகும்? குளிரில் நடுங்குமே? எனக்கு வெந்நீர்வேண்டாம்.பூனைகள் நன்றாகத் தூங்கட்டும்!."<br />
<br />
ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/07655763918228062944noreply@blogger.com0