தினசரி தியானம்
அரண்
குழந்தைக்கும், குழந்தை போன்ற சான்றோனுக்கும் அரண் ஆவது பேரன்பு.
வாழ்வுக்கு உறுதுணையாவது அன்பு, மேலும் அன்பின் வழியது உயிர்நிலை. தடைகளையெல்லாம் தகர்க்கவல்லது அன்பு. வெறுப்பு, பகை, துன்பது என்னும் எதிரிகளையெல்லாம் உள்ளே வரவொட்டாது தடுக்கும் அரண் ஆக அமைந்திருப்பதும் அன்பு. அதினின்று உலப்பில்லாத பேரானந்தம் பிறக்கிறது.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.
-திருக்குறள்
No comments:
Post a Comment