ரொம்ப பேர் மைசூர் பாக் அப்டின்னு சொன்னதும்
பிரபல கடைகளின் பெயர்தான் நினைவில் வரும்
ஆனால் விலையை கேட்டதும் மயக்கம் வரும்
கொஞ்சம் அவங்க மூஞ்சில தண்ணி தெளிச்சு
எழுப்பி இங்க குடுத்திருக்கா மாதிரி செஞ்சு
பாக்க சொல்லுங்கள் அப்புறம் அவங்க முகத்தில்
சிரிப்பு வரும் ....................
இன்னும் கொஞ்சம் செஞ்சு சாப்பிடனும்னு
ஆசையும் வரும்.
இந்த தீபாவளிக்கு நாமும் மைசூர் பாக் செஞ்சு
அசத்தலாம் வாங்க
கீழே கொடுத்திருப்பது மாதிரி செய்முறை
அளவு உங்கள் குடும்ப தேவைக்கு ஏற்ப நீங்கள்
அளவை கூட்டிக்கொள்ளலாம் .
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1.1/2 கப் (உருக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
கடலை மாவில் கொஞ்சமாக நெய்விட்டு கலந்து
கொள்ளவும்.
நேரத்தில் நெய்யில்
கலந்த கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக
சர்க்கரை பாகில் சேர்த்து நன்றாக கிளறவும் .
(கட்டியாகாமல்)
கொஞ்சம் சூடு தணிந்ததும் தேவைப்படும் அளவில்
துண்டு போட்டு....... ஒரு துண்டை வாயில் போட்டு
சுவைத்து பாருங்கள் ....... அப்புறம் சொல்லுவீங்க
இத இத , இதத்தான் எதிர்பார்த்தேன் அப்டின்னு.
நீங்க சொல்லுவீங்களா?
இன்னும் கொஞ்சம் செஞ்சு சாப்பிடனும்னு
ஆசையும் வரும்.
இந்த தீபாவளிக்கு நாமும் மைசூர் பாக் செஞ்சு
அசத்தலாம் வாங்க
கீழே கொடுத்திருப்பது மாதிரி செய்முறை
அளவு உங்கள் குடும்ப தேவைக்கு ஏற்ப நீங்கள்
அளவை கூட்டிக்கொள்ளலாம் .
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1.1/2 கப் (உருக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
கடலை மாவில் கொஞ்சமாக நெய்விட்டு கலந்து
கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்
விட்டு அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறி
சர்க்கரை பாகு திரண்டு வரும் ........
விட்டு அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறி
சர்க்கரை பாகு திரண்டு வரும் ........
நேரத்தில் நெய்யில்
கலந்த கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக
சர்க்கரை பாகில் சேர்த்து நன்றாக கிளறவும் .
(கட்டியாகாமல்)
மீதமுள்ள நெய்யையும் அதில்
சேர்த்து நன்றாக கிளறி நெய் தனியாக பிரிந்து
வரும் வரை
சேர்த்து நன்றாக கிளறி நெய் தனியாக பிரிந்து
வரும் வரை
அடுப்பில் வைத்து பிறகு அடுப்பில்
இருந்து இறக்கி , நெய் தடவி வைத்த தாம்பாளத்தில்
கொட்டி , தாம்பாளம் முழுவதும் பரவும் படி செய்து
இருந்து இறக்கி , நெய் தடவி வைத்த தாம்பாளத்தில்
கொட்டி , தாம்பாளம் முழுவதும் பரவும் படி செய்து
கொஞ்சம் சூடு தணிந்ததும் தேவைப்படும் அளவில்
துண்டு போட்டு....... ஒரு துண்டை வாயில் போட்டு
சுவைத்து பாருங்கள் ....... அப்புறம் சொல்லுவீங்க
இத இத , இதத்தான் எதிர்பார்த்தேன் அப்டின்னு.
நீங்க சொல்லுவீங்களா?
No comments:
Post a Comment