கலகலக்கும் கார்த்திகை , கல்யாண கார்த்திகை
சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து பிறந்த
முருகனின் பிறந்ததினம் கார்த்திகை திருநாள் அதை
நினைவுகூரும் விதமாக பொறி பொரித்து , உருண்டை
பிடித்து அவனை வழிபடுவது தானே சிறந்தது
வாருங்கள் நாமும் பொறி பொரித்து , உருண்டை பிடித்து
வணங்கி , மகிழ்ந்து அனைவரையும் மகிழ்விப்போம்
தேவை
அவல் பொறி, நெல் பொறி
வெல்லம்
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கியது
சுக்கு, ஏலக்காய் பொடி செய்தது
கடையில் அவல் பொறி , நெல் பொறி பொரித்து
வாங்கிவிடவும் .
வெல்லத்தை சுத்தம் செய்து பாகு தயாரிக்கவும்
இளம் பாகு பதம் தேவை
வெல்லப்பாகு சோதனை செய்யும் விதம்
பொறியுடன் ஏலக்காய், சுக்கு பொடி சேர்க்கவும் ,
வெல்லப்பாகுடன் பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்
சேர்த்து பின் வெல்லப்பாகை பொறியுடன் சேர்த்து நன்றாக
கார்த்திகைக்கு பொறி உருண்டை செய்து கலக்குவோமா
Dear Sir,You have copied the pictures from my site Sanctified Spaces. If you still want to use the pictures please kindly give credit to me.
ReplyDeleteThanx,
Shalini