உருளைக்கிழங்கு மசாலா
பூரி செஞ்சா இது ரொம்ப அவசியம் , மசாலா தோசைக்கும் இது தேவை
இது எப்டி செய்யறதுன்னு நாம இப்ப பார்க்கலாம்
தேவை:-
உருளைக்கிழங்கு 1/4 கிலோ
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 4
எலுமிச்சை 1/2 மூடி
மஞ்சள் பொடி சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
இஞ்சி 1 துண்டு
கருவேப்பிலை கொஞ்சம்
தாளிக்க :-
வெதத மிளகாய்: 2
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
ஸ்டெப் 1: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கைகளால்
மசித்துக்கொள்ளவும் .
ஸ்டெப் 2:- வெங்காயம் இஞ்சி, பச்சை மிளகாய் துண்டு துண்டாக நறுக்கி
வைத்துக்கொள்ளவும் .
அடுப்பில் வாணலியில் மிதமான சூட்டில் கொஞ்சம் எண்ணை விட்டு , மிளகாய் வத்தல் , கடுகு , உளுத்தம் பருப்பு தாளித்து , அதனுடன் வெங்காயம் , இஞ்சி , பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன்
மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக மீண்டும் 5 நிமிடம் வதக்கவும்
இது நல்ல கெட்டியாக கறி பதத்தில் வரும் .
சிலருக்கு சற்று இளகிய பதத்தில் தேவைப்படும் அதற்க்கு மேலே சொன்ன
வதக்களுடன் கொஞ்சம் கடலைமாவு கரைத்து ஊற்றினால், கிரேவியாக
கிடைக்கும்
அடுப்பில் இருநது இறக்கியதும் கொஞ்சம் தேவையான அளவு எலுமிச்சை
சாறு சேர்க்கவும்.
இதனுடன் பட்டாணி , கேரட் சேர்த்தால் சுவை கூடும் .
பூரி என்றதும் முகம் பூரிக்கும் மணக்கும் மசாலாவை கண்டு இல்லையா
பூரி செஞ்சா இது ரொம்ப அவசியம் , மசாலா தோசைக்கும் இது தேவை
இது எப்டி செய்யறதுன்னு நாம இப்ப பார்க்கலாம்
தேவை:-
உருளைக்கிழங்கு 1/4 கிலோ
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 4
எலுமிச்சை 1/2 மூடி
மஞ்சள் பொடி சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
இஞ்சி 1 துண்டு
கருவேப்பிலை கொஞ்சம்
தாளிக்க :-
வெதத மிளகாய்: 2
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
ஸ்டெப் 1: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கைகளால்
மசித்துக்கொள்ளவும் .
ஸ்டெப் 2:- வெங்காயம் இஞ்சி, பச்சை மிளகாய் துண்டு துண்டாக நறுக்கி
வைத்துக்கொள்ளவும் .
அடுப்பில் வாணலியில் மிதமான சூட்டில் கொஞ்சம் எண்ணை விட்டு , மிளகாய் வத்தல் , கடுகு , உளுத்தம் பருப்பு தாளித்து , அதனுடன் வெங்காயம் , இஞ்சி , பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன்
மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக மீண்டும் 5 நிமிடம் வதக்கவும்
இது நல்ல கெட்டியாக கறி பதத்தில் வரும் .
சிலருக்கு சற்று இளகிய பதத்தில் தேவைப்படும் அதற்க்கு மேலே சொன்ன
வதக்களுடன் கொஞ்சம் கடலைமாவு கரைத்து ஊற்றினால், கிரேவியாக
கிடைக்கும்
அடுப்பில் இருநது இறக்கியதும் கொஞ்சம் தேவையான அளவு எலுமிச்சை
சாறு சேர்க்கவும்.
இதனுடன் பட்டாணி , கேரட் சேர்த்தால் சுவை கூடும் .
பூரி என்றதும் முகம் பூரிக்கும் மணக்கும் மசாலாவை கண்டு இல்லையா
No comments:
Post a Comment