வசிஷ்டபாரதி வம்சா வளி (3) By:-:S.S.Vasan Grand Son
அவருடைய இஷ்ட தெய்வமாகிய விநாயகரை தொழுது தொடருகின்றேன்
அருமை சகோதரிகள்
இவ்விருவரின் மனைவியரில் மூத்தவளாகிய ஞானாம்பாள் தனது ஒர்படியாகிய(ஓரகத்தாளகிய) ஜானகியைத் தங்கை போலவும் பெண்போலவும் ஆதரித்து வருவாள். அந்த ஜானகி அம்மாளும்
இவ்விருவரின் மனைவியரில் மூத்தவளாகிய ஞானாம்பாள் தனது ஒர்படியாகிய(ஓரகத்தாளகிய) ஜானகியைத் தங்கை போலவும் பெண்போலவும் ஆதரித்து வருவாள். அந்த ஜானகி அம்மாளும்
ஞானம்பாளை தாய் போல் பாவித்து இட்ட கட்டளைக்கு இணங்கி
நடப்பாள் இவர்கள் வீட்டுக்காரியங்கள் செய்யும்போதும் , காவிரிக்கு
போகும்போதும் வரும்போத்ரும் பிரியாமல் நேசித்து பேசி சந்தோஷமாக இருப்பதைக்கண்ட அயலார்கள் அண்ணன் தம்பி ஒற்றுமை அதிகமா ?அவர்களுக்கு வாய்த்த இம்மனைவியர்களின் ஒற்றுமை அதிகமா,
போகும்போதும் வரும்போத்ரும் பிரியாமல் நேசித்து பேசி சந்தோஷமாக இருப்பதைக்கண்ட அயலார்கள் அண்ணன் தம்பி ஒற்றுமை அதிகமா ?அவர்களுக்கு வாய்த்த இம்மனைவியர்களின் ஒற்றுமை அதிகமா,
எது அரிது? அண்ணன் தம்பி ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்,
இவர்கள் அயல் வீட்டுப் பெண்கள் ஆச்சே இவர்கள் ஒற்றுமை தான்
அரிது என்று கொண்டாடுவார்கள். இவர்கள் பெரிய குடும்பிகள் 5, 6 குழந்தைகள் பெற்றவள் என்ன பாடுபட்டு வளர்க்கிறாள், இவர்கள் குணங்களை என்னென்று கூறுவது?
"சிறுகாலையட்டில் புகலுருத்தி யுறச் சமைத்தல், சுவை திருத்தி யூட்டல்
மறுகாலை என்னாது விருந்தான்மைத்தல், மகப்பெறுதல், மடனாணச்சம்
பெறு காலை யின்புறுத்தல் முன்னுறங்கப் பின்னுறங்கல் பின்னெழாதல்
உறுகாலை தொழுதெழுதல் பன்னிரண்டும் அந்நகர்க் கற்புடயார்ச செய்கை ................... குற்றால புராணம்
இத்தனை குணங்களையும் இந்த உத்தமிகளிடத்தில் காணலாம் என்பார்கள்
தேந்தரைக்கு ளுழவோர்க்கும் தெய்வநிலை போற்றாது
காந்தாரைக் கும்பிடுவோர்க்கு கைகூப்பும் கதிர்ச்சாலி (சாலி - அருந்ததி) .... குற்றால புராணம்
"தெய்வம் தொழ அள் கொழுநற்றெழு தொழுவாள்
பெய்யனப் பெய்யும் மழை ......... திருக்குறள்
உடன்கட்டை ஏறிய உத்தமி
ராமஸ்வாமி பாரதி தமது 68௮ம் ஆண்டு யாதொரு நோயுமின்றி திடசரீரி யாயிருந்து மண்ணுலக வாழ்க்கையை முடித்து மகாதேவன் மலரடி
அடைந்தார். அவருடைய தரும பத்தினியாகிய ஞானாம்பாள் அவர் இறந்த உடனே எல்லோரோடும் விழுந்து அழுதாள். அவரை தூக்கிக்
கொண்டுபோய் மந்திர விதிப்படி கனல் மூட்ட ஞானம்பாள் ஸ்நானம் செய்து மஞ்சள் குங்குமம் அணிந்து ஈர வஸ்திரத்தோடு 'அவரைப்பிரிந்து
அரைக்கணமும் இரேன்' என்று கனலில் தாவினாள். ஜானகி அம்மாள் முதலானவர்கள் தகைந்துகொண்டு தாயே நீங்கள் இருக்கவேண்டும் என்று
கூறி வேண்டிக்கொண்டார்கள் . அம்மா அவருக்கு சமைத்து யார் போடுவார்கள்? நீங்கள் எல்லாரும் சவுக்கியமாய் நன்றாய் இருங்கள் என்று சொல்லி கனலிற் போய் விழுந்துவிட்டார். அக்னி சூழ்ந்துகொண்டது என்ன ஆச்சர்யம் இதுவன்றோ கற்புடையார் செய்கை..?
"மருவு காதலர் ஆருயிர் மாய்ந்திடில்
எரியின் மூழ்கி யிறந்து படுவதற்கு
அருநெறித் தலை வைக்குமரிவையர்
புரலி நன்மகப் பேறு பொருந்துவார் "
..................................அதிவீர ராம பாண்டியன்
இதன் பொருள்: புரஷ்னோடு உடன் கட்டை ஏறுகிற பூவையர்கள் அச்வமேத யாகத்தின் பயனை அடைவார்கள்
"நீடுகாதல னோடுயிர் நீத்திடும்
விடில் கற்புனண் மெய்மயீர் ஒன்றினுக்கு
அடக்கப்பசும் பொன்னிலத்தாயிரம்
கோடிகாலம் கொழுனனோடின்புறும்
................................அதிவீர ராம பாண்டியன்
இதன் பொருள்:- புருஷனோடு சாக மனம்(உடன்கட்டை) ஏறும் உத்தமிகள் மேலுலகத்தில் அப்பதியினோடு அநேகமாயிரம் கோடி காலம்
பிரியாமல் கூடி வாழ்வார்கள் என்னும் பெருமையை உணர்ந்து தானும் அவ்வாறு செய்தாள்
தொடரும் .................................தொடர்ந்து வாருங்கள்
அரிது என்று கொண்டாடுவார்கள். இவர்கள் பெரிய குடும்பிகள் 5, 6 குழந்தைகள் பெற்றவள் என்ன பாடுபட்டு வளர்க்கிறாள், இவர்கள் குணங்களை என்னென்று கூறுவது?
"சிறுகாலையட்டில் புகலுருத்தி யுறச் சமைத்தல், சுவை திருத்தி யூட்டல்
மறுகாலை என்னாது விருந்தான்மைத்தல், மகப்பெறுதல், மடனாணச்சம்
பெறு காலை யின்புறுத்தல் முன்னுறங்கப் பின்னுறங்கல் பின்னெழாதல்
உறுகாலை தொழுதெழுதல் பன்னிரண்டும் அந்நகர்க் கற்புடயார்ச செய்கை ................... குற்றால புராணம்
இத்தனை குணங்களையும் இந்த உத்தமிகளிடத்தில் காணலாம் என்பார்கள்
தேந்தரைக்கு ளுழவோர்க்கும் தெய்வநிலை போற்றாது
காந்தாரைக் கும்பிடுவோர்க்கு கைகூப்பும் கதிர்ச்சாலி (சாலி - அருந்ததி) .... குற்றால புராணம்
"தெய்வம் தொழ அள் கொழுநற்றெழு தொழுவாள்
பெய்யனப் பெய்யும் மழை ......... திருக்குறள்
உடன்கட்டை ஏறிய உத்தமி
ராமஸ்வாமி பாரதி தமது 68௮ம் ஆண்டு யாதொரு நோயுமின்றி திடசரீரி யாயிருந்து மண்ணுலக வாழ்க்கையை முடித்து மகாதேவன் மலரடி
அடைந்தார். அவருடைய தரும பத்தினியாகிய ஞானாம்பாள் அவர் இறந்த உடனே எல்லோரோடும் விழுந்து அழுதாள். அவரை தூக்கிக்
கொண்டுபோய் மந்திர விதிப்படி கனல் மூட்ட ஞானம்பாள் ஸ்நானம் செய்து மஞ்சள் குங்குமம் அணிந்து ஈர வஸ்திரத்தோடு 'அவரைப்பிரிந்து
அரைக்கணமும் இரேன்' என்று கனலில் தாவினாள். ஜானகி அம்மாள் முதலானவர்கள் தகைந்துகொண்டு தாயே நீங்கள் இருக்கவேண்டும் என்று
கூறி வேண்டிக்கொண்டார்கள் . அம்மா அவருக்கு சமைத்து யார் போடுவார்கள்? நீங்கள் எல்லாரும் சவுக்கியமாய் நன்றாய் இருங்கள் என்று சொல்லி கனலிற் போய் விழுந்துவிட்டார். அக்னி சூழ்ந்துகொண்டது என்ன ஆச்சர்யம் இதுவன்றோ கற்புடையார் செய்கை..?
"மருவு காதலர் ஆருயிர் மாய்ந்திடில்
எரியின் மூழ்கி யிறந்து படுவதற்கு
அருநெறித் தலை வைக்குமரிவையர்
புரலி நன்மகப் பேறு பொருந்துவார் "
..................................அதிவீர ராம பாண்டியன்
இதன் பொருள்: புரஷ்னோடு உடன் கட்டை ஏறுகிற பூவையர்கள் அச்வமேத யாகத்தின் பயனை அடைவார்கள்
"நீடுகாதல னோடுயிர் நீத்திடும்
விடில் கற்புனண் மெய்மயீர் ஒன்றினுக்கு
அடக்கப்பசும் பொன்னிலத்தாயிரம்
கோடிகாலம் கொழுனனோடின்புறும்
................................அதிவீர ராம பாண்டியன்
இதன் பொருள்:- புருஷனோடு சாக மனம்(உடன்கட்டை) ஏறும் உத்தமிகள் மேலுலகத்தில் அப்பதியினோடு அநேகமாயிரம் கோடி காலம்
பிரியாமல் கூடி வாழ்வார்கள் என்னும் பெருமையை உணர்ந்து தானும் அவ்வாறு செய்தாள்
தொடரும் .................................தொடர்ந்து வாருங்கள்
No comments:
Post a Comment