பிடிகரனை (சட்டி) மசியல் By:- Savithri Vasan
பிடிகரனை கொண்டு செய்யப்பட்டாலும் , சட்டியில் அந்த காலத்தில்
செய்யப்பட்டதால் இது பெயர் காரணம் கொண்டு திகழ்கின்றது
பிடிகரனை காரல் எடுக்கும், நாக்கு அரிக்கும் என்ற அச்சம்
சிலரிடத்தில் காணப்படும் . இதை தவிர்க்க பிடிகரனை வாங்கி
ஒரு வாரம் சென்றபின் இதை சமைத்தல் நலம்.
பிடிகரனை துண்டுகளாக நறுக்கி அடுப்பில் வேகவைத்து தோல்
உரித்து வைத்துக்கொள்ளவும்
ஆழாக்கு பருப்பு , மஞ்சள் , உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து
தயார் செய்து கொள்ளவும்
புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும்
வேகவைத்த பிடிகரனையை மசித்து ஒரு பாத்திரத்தில் போட்டு ,
உப்பு , பெருங்காயம் சேர்த்து , 2 ஸ்பூன் குழம்பு பொடி போட்டு ,
புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும் , சிறிது நேரத்தில் வெந்த
பருப்பை நன்றாக மசித்து இதனுடன் சேர்க்கவும் .
மீண்டும் 10 நிமிடம் கொதிக்கவிடவும். இஞ்சி பச்சை மிளகாய்
துண்டு துண்டாக நறுக்கி வதக்கி போடவும் .
கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும் , கருவேப்பிலை சேர்க்கவும்
கருணை(யில்லா) கிழங்கே! காரலெடுக்கும் குணம் மாறாயோ ??
ஊரலெடுக்கும் ஏன் நாவின் சுவை அறியாயோ
பிடிகரனை கொண்டு செய்யப்பட்டாலும் , சட்டியில் அந்த காலத்தில்
செய்யப்பட்டதால் இது பெயர் காரணம் கொண்டு திகழ்கின்றது
பிடிகரனை காரல் எடுக்கும், நாக்கு அரிக்கும் என்ற அச்சம்
சிலரிடத்தில் காணப்படும் . இதை தவிர்க்க பிடிகரனை வாங்கி
ஒரு வாரம் சென்றபின் இதை சமைத்தல் நலம்.
பிடிகரனை துண்டுகளாக நறுக்கி அடுப்பில் வேகவைத்து தோல்
உரித்து வைத்துக்கொள்ளவும்
ஆழாக்கு பருப்பு , மஞ்சள் , உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து
தயார் செய்து கொள்ளவும்
புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும்
வேகவைத்த பிடிகரனையை மசித்து ஒரு பாத்திரத்தில் போட்டு ,
உப்பு , பெருங்காயம் சேர்த்து , 2 ஸ்பூன் குழம்பு பொடி போட்டு ,
புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும் , சிறிது நேரத்தில் வெந்த
பருப்பை நன்றாக மசித்து இதனுடன் சேர்க்கவும் .
மீண்டும் 10 நிமிடம் கொதிக்கவிடவும். இஞ்சி பச்சை மிளகாய்
துண்டு துண்டாக நறுக்கி வதக்கி போடவும் .
கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும் , கருவேப்பிலை சேர்க்கவும்
கருணை(யில்லா) கிழங்கே! காரலெடுக்கும் குணம் மாறாயோ ??
ஊரலெடுக்கும் ஏன் நாவின் சுவை அறியாயோ
No comments:
Post a Comment