அரிசி உப்புமாவும் அடிக்காந்தலும் - By. Savithri Vasan
உப்புமா என்றால் அரிசி உப்புமாதான் பேஷ் பேஷ்
இத இத இததான் எதிர்பார்த்தேன் என்று
நான் சொல்லலைங்க , எல்லாரும் சொல்லுவாங்க
வாங்க அரிசி உப்புமா எப்டி செய்யறதுன்னு கொஞ்சம்
தெரிஞ்சிக்கலாம் , ரொம்ப சிம்பிள் , வெரி ஈசி இப்டி
எவ்ளோ கமென்ட் வரும் , எனக்கு தெரியும்
அரிசி , துவரம்பருப்பு , மிளகு , சீரகம் எல்லாம்
ஒன்னா போட்டு மிக்சில ஒன்னு ரெண்டா பொடி
செய்துக்குவோம் .
அடுப்பில் வெங்கலப்பானை (அப்டியா அது என்ன ?)
3 முட்டை எண்ணை , பெருங்காயம்,கடுகு, நீட்டு மிளகாய்
வற்றல், பச்சை மிளகாய் தேங்காய் துருவல் போட்டு
தாளிக்கவும் . தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து
கொதிக்கவிடவும் .
தண்ணீர் தலைக்கட்டும் , நாம சட்னி தயார் பண்ணுவோம்
தண்ணி கொதிக்குது , மிளகாய் குதிக்குது , உடைத்து வைத்த
அரிசி ரவை அதில் சேர்க்கவும். நன்றாக அடிக்கடி கிளறி
விடவும்.
சட்னிக்கு தேங்காய் ரெடி, வெத்த மிளகாய், உப்பு சேர்த்து
மிக்சியில் ஒரு அரவை. சட்னி தயார் , அதுக்கு கடுகு
உளுத்தம்பருப்பு , மிளகாய்வற்றல் தாளித்து ஓரமா
எடுத்து வச்சிடுங்க .
இப்ப அடுப்புக்கு வருவோம், உப்புமா வாசனை நாசிக்கு
நல்ல சுவை கொடுக்கும். உப்புமா தயார் , இறக்கிடலாம்
அடுப்புலேந்து
அனா அந்த அடிக்கந்தால் வேணுமே என்ன பண்றது.??
கொஞ்சம் அடுப்ப சிம்லா வச்சு , வெங்கலப்பானை மேல
ஒரு தட்ட போடு மூடி ஜஸ்ட் 5 நிமிஷம் விட்டுடுங்க
( ஜஸ்ட் 2 டீஸ்பூன் தேங்கா எண்ணை விடுங்களேன்
சுவையை பாருங்களேன்)
சுவையான சூடான அரிசி உப்புமா தயார்
இப்ப அடுப்பை அணைத்துவிட்டு எல்லாருக்கும்
தட்ட அலம்ப சொல்லி , தண்ணி எடுத்து வச்சு
டிபன் சாப்பிட கூப்டுங்க ........
வந்தாச்சா, தட்ல எல்லாருக்கும் உப்புமா போடுங்க
அனா அந்த அடி காந்தலுக்கு சண்டை வராம பாத்துக்குங்க
அது அவ்ளோ ருசி , என்ன நான் சொல்லனுமா , உங்களுக்கு
தெரியாதா. இருங்க நம்ம வீட்டு உப்புமா எப்டி இருக்குன்னு
சாப்ட்டு பார்த்துட்டு சொல்லறேன்.
நீங்களும் மறக்காம எனக்கு சொல்லுங்க
உப்புமா என்றால் அரிசி உப்புமாதான் பேஷ் பேஷ்
இத இத இததான் எதிர்பார்த்தேன் என்று
நான் சொல்லலைங்க , எல்லாரும் சொல்லுவாங்க
வாங்க அரிசி உப்புமா எப்டி செய்யறதுன்னு கொஞ்சம்
தெரிஞ்சிக்கலாம் , ரொம்ப சிம்பிள் , வெரி ஈசி இப்டி
எவ்ளோ கமென்ட் வரும் , எனக்கு தெரியும்
அரிசி , துவரம்பருப்பு , மிளகு , சீரகம் எல்லாம்
ஒன்னா போட்டு மிக்சில ஒன்னு ரெண்டா பொடி
செய்துக்குவோம் .
அடுப்பில் வெங்கலப்பானை (அப்டியா அது என்ன ?)
3 முட்டை எண்ணை , பெருங்காயம்,கடுகு, நீட்டு மிளகாய்
வற்றல், பச்சை மிளகாய் தேங்காய் துருவல் போட்டு
தாளிக்கவும் . தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து
கொதிக்கவிடவும் .
தண்ணீர் தலைக்கட்டும் , நாம சட்னி தயார் பண்ணுவோம்
தண்ணி கொதிக்குது , மிளகாய் குதிக்குது , உடைத்து வைத்த
அரிசி ரவை அதில் சேர்க்கவும். நன்றாக அடிக்கடி கிளறி
விடவும்.
சட்னிக்கு தேங்காய் ரெடி, வெத்த மிளகாய், உப்பு சேர்த்து
மிக்சியில் ஒரு அரவை. சட்னி தயார் , அதுக்கு கடுகு
உளுத்தம்பருப்பு , மிளகாய்வற்றல் தாளித்து ஓரமா
எடுத்து வச்சிடுங்க .
இப்ப அடுப்புக்கு வருவோம், உப்புமா வாசனை நாசிக்கு
நல்ல சுவை கொடுக்கும். உப்புமா தயார் , இறக்கிடலாம்
அடுப்புலேந்து
அனா அந்த அடிக்கந்தால் வேணுமே என்ன பண்றது.??
கொஞ்சம் அடுப்ப சிம்லா வச்சு , வெங்கலப்பானை மேல
ஒரு தட்ட போடு மூடி ஜஸ்ட் 5 நிமிஷம் விட்டுடுங்க
( ஜஸ்ட் 2 டீஸ்பூன் தேங்கா எண்ணை விடுங்களேன்
சுவையை பாருங்களேன்)
சுவையான சூடான அரிசி உப்புமா தயார்
இப்ப அடுப்பை அணைத்துவிட்டு எல்லாருக்கும்
தட்ட அலம்ப சொல்லி , தண்ணி எடுத்து வச்சு
டிபன் சாப்பிட கூப்டுங்க ........
வந்தாச்சா, தட்ல எல்லாருக்கும் உப்புமா போடுங்க
அனா அந்த அடி காந்தலுக்கு சண்டை வராம பாத்துக்குங்க
அது அவ்ளோ ருசி , என்ன நான் சொல்லனுமா , உங்களுக்கு
தெரியாதா. இருங்க நம்ம வீட்டு உப்புமா எப்டி இருக்குன்னு
சாப்ட்டு பார்த்துட்டு சொல்லறேன்.
நீங்களும் மறக்காம எனக்கு சொல்லுங்க
Ennoda ammavin ninaivugalai thoondi vitteergal, avargal saitha arisi uppma appadiya solli irukkireergal. nantri
ReplyDeleteVery Valuable blog
ReplyDeleteVenkat