பருப்பு இல்லாத சாம்பார்........ ரெடி !!!!! By:- சாவித்திரி வாசன்
----------------------------------------------
புளி கரைத்து , உப்பு சேர்த்து ஏதேனும் சாம்பார் காய்கள் சிலவற்றை
வதக்கி இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
வெந்தயம்,
வெள்ளை எள்ளு ,
மிளகாய் வத்தல்
தேங்காய்
இவை நான்கையும் வறுத்து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும் .
அடுப்பில் கொதிக்கும் புளித்தண்ணீரில் இதை
அடுப்பில் கொதிக்கும் புளித்தண்ணீரில் இதை
சேர்த்து கொஞ்சம் பெருங்காயம் (தேவைப்பட்டால்)
சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் ,
(சாம்பார் நன்றாக கெட்டி பட வேண்டும் என்றால்
கொஞ்சம் அரிசி சேர்த்துக்கொள்ளவும் .மேலே
சொன்னவற்றை அரைக்கும்போது )
கடுகு ,
உளுத்தம் பருப்பு ,
மிளகாய் வத்தல் தாளிக்கவும் ,
கருவேப்பிலை சேர்க்கவும்
பருப்பு இல்லாத சுவையான சாம்பார் தாயார்.
பருப்பு இல்லாத சுவையான சாம்பார் தாயார்.
இத செஞ்சு பார்த்து சொல்லுங்க சுவை எப்டி
இருந்ததுன்னு , நான் இப்பதான் சாப்பிட்டேன் ,
அஹா பிரமாதம்
No comments:
Post a Comment