மோர் (களி ) கூழ் By:- Savithri Vasan
கண்டிப்பாக புளித்த மோர் தேவை
அரிசிமாவு 1 கப்
புளித்த மோர் 2 கப்
தாளிக்க
கடுகு
உளுத்தம்பருப்பு
பச்சை மிளகாய்
உப்பு
மோர் (ஊர்கா) மிளகாய்
புளித்த மோரில் அரிசிமாவை போட்டு நன்றாக கெட்டியாக
கரைத்துவைத்துக்கொள்ளவும் உப்பு சேர்த்து .
5 நிமிடங்கள் கழித்து ,
அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு ,
கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், மோர்மிளகாய்
கருவேப்பிலை போட்டு தாளித்து , அரிசிமாவு மோர் கரைசலை
விட்டு நன்றாக கிளறவும் .
கொஞ்சம் இளகிய பதத்திலேயே இருக்கட்டும் அப்பொழுதுதான்
சுவை கூடும்.
படத்தை பாருங்கள் உங்களுக்கு பதம் புரியும்
மோர்களி தயார் , களிப்படையுங்கள் , கொண்டாடுங்கள்
"மாமியார் வீட்டுக்கு" தள்ளிகிட்டு போனா மொத்த களி !!!
மாமியார் வீட்டுக்கு மதிப்பா போனா மோர் களி .......
எது வேணும் சொல்லுங்க
கண்டிப்பாக புளித்த மோர் தேவை
அரிசிமாவு 1 கப்
புளித்த மோர் 2 கப்
தாளிக்க
கடுகு
உளுத்தம்பருப்பு
பச்சை மிளகாய்
உப்பு
மோர் (ஊர்கா) மிளகாய்
புளித்த மோரில் அரிசிமாவை போட்டு நன்றாக கெட்டியாக
கரைத்துவைத்துக்கொள்ளவும் உப்பு சேர்த்து .
5 நிமிடங்கள் கழித்து ,
அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு ,
கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், மோர்மிளகாய்
கருவேப்பிலை போட்டு தாளித்து , அரிசிமாவு மோர் கரைசலை
விட்டு நன்றாக கிளறவும் .
கொஞ்சம் இளகிய பதத்திலேயே இருக்கட்டும் அப்பொழுதுதான்
சுவை கூடும்.
படத்தை பாருங்கள் உங்களுக்கு பதம் புரியும்
மோர்களி தயார் , களிப்படையுங்கள் , கொண்டாடுங்கள்
"மாமியார் வீட்டுக்கு" தள்ளிகிட்டு போனா மொத்த களி !!!
மாமியார் வீட்டுக்கு மதிப்பா போனா மோர் களி .......
எது வேணும் சொல்லுங்க
No comments:
Post a Comment