Sunday, September 16, 2012

வாரியாரின் வைர வரிகள்

வாரியாரின் வைர வரிகள்




                                               திருமுருக கிருபானந்த வாரியார்


மாடு தீனி தின்றவுடன், பிறகு அசை போட்டுத்தான்
விழுங்கும். அது போல் நாமும் படித்த கேட்ட
உபதேசங்களை சிந்தித்து தெளிதல் வேண்டும்



"இரை  தின்னும் மாடாய் திகழ்வோம்  இறை அருள் உணர்வதில்" 

No comments:

Post a Comment