எப்படிக் கொடுத்தால் என்ன?
உரிமையில் கொடுத்தல் : மகனுக்குப் பட்டஞ் சூட்டுதல்.
அச்சத்தில் கொடுத்தல் : அரசனுக்குக் கப்பங் கட்டுதல்.
பாவனையில் கொடுத்தல் : முன்னோர்களுக்குத் திதி கொடுத்தல்.
மகிழ்ச்சியில் கொடுத்தல் : பரிசு தரல்.
துன்பத்தில் கொடுத்தல் : வாய்க்கரிசி இடுதல் (இறந்தவர்க்கு).
கோபத்தில் கொடுத்தல் : பணியாளனுக்குக் கொடுத்தல்.
வாரியாரின் வைரவரிகள்
No comments:
Post a Comment