நாலடியார் - (360/400)
நீருட் பிறந்து, நிறம்பசியது ஆயினும்,
ஈரங் கிடயகத்து இல்லாகும்; -- ஒரும்
நிறைபெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைபெருங்கள் அன்னார் உடைந்ந்து.
பொருள்:- தண்ணீரில் உள்ளே தோன்றி, நிறத்தால் பசுமை
உடையதாக இருந்தாலும், பாசியினுள் ஈரம் இருப்பது இல்லை
அதுபோல், நிறைவான பெரிய செல்வத்தை உடையவர்களாக
இருந்தாலும் பாறை போன்ற கல் மனம் படைத்த இரக்கம்
இல்லாதவர்களையும் கொண்டது இந்த உலகம்.
நீருட் பிறந்து, நிறம்பசியது ஆயினும்,
ஈரங் கிடயகத்து இல்லாகும்; -- ஒரும்
நிறைபெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைபெருங்கள் அன்னார் உடைந்ந்து.
பொருள்:- தண்ணீரில் உள்ளே தோன்றி, நிறத்தால் பசுமை
உடையதாக இருந்தாலும், பாசியினுள் ஈரம் இருப்பது இல்லை
அதுபோல், நிறைவான பெரிய செல்வத்தை உடையவர்களாக
இருந்தாலும் பாறை போன்ற கல் மனம் படைத்த இரக்கம்
இல்லாதவர்களையும் கொண்டது இந்த உலகம்.
No comments:
Post a Comment