Thursday, April 25, 2013

மதுரை மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் பவனி

மதுரை மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் பவனி









மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்ககுதிரை வாகனத்தில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே எழுந்தருளினார். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழாவில் கள்ளழகர் வேடமணிந்து வந்த பக்தர்கள்.

No comments:

Post a Comment