Thursday, April 11, 2013

கொத்தவரைக்காய் வத்தல்


கொத்தவரைக்காய் வத்தல் 



கொத்தவரைக்காய் நன்றாக சுத்தம் செய்து
தேவையான அளவு தண்ணீரும் உப்பும்
சேர்த்து குக்கரில் 3 முதல் 5 விசில் சத்தம்
வரை வைத்து , பிறகு அடுப்பில் இருந்து
இறக்கி பெரிய தட்டில் பரத்தி உலர்த்தி வெயிலில்
வைக்கவும்.




நன்றாக சுக்காக காய்ந்த பின் காற்று புகாத
கண்ணாடி பாட்டில் அல்லது டப்பாவில் வைத்து
பத்திரப்படுத்தவும்.

எண்ணையில் பொரித்து அப்படியே சாப்பிடலாம்
வெத்தக்குழம்பு , சாம்பார் வைக்கும்பொழுது
பச்சை காய் போடுவதற்கு மாற்றாக இதை
பயன்படுத்தலாம் ,

செய்முறை மிகவும் எளிது , வீட்டிலேயே செய்து
பழகுங்கள் பண விரயத்தை தவிர்த்திடுவீர் .

No comments:

Post a Comment