Tuesday, November 20, 2012

தனக்குத் தானே துணை




தினசரி தியானம்



தனக்குத் தானே துணை

உயர்நிலைபெய்த விரும்பாத என்னையார்தான் உயர்நிலைக்கு எடுத்து செல்லமுடியும்?


தான் உண்ணும் உணவை மனிதன் தானே ஜீரணம் பண்ணியாக வேண்டும். உடல் வளர்ச்சி தன்னையே பொறுத்தது. அறிவு வளர்ச்சியும் தனக்குத் தானே செய்துகொள்வதாகும். வழிகாட்டிகத் தருவதோடு ஆசிரியர் வேலை நின்று விடுகிறது. அருள் துறையில் முன்னேற்றம் அடைவதற்கும் தானே முயன்றாக வேண்டும். யாண்டும் தனக்குத் தானே சுற்றம்.


தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்ன மாயம்!
-மாணிக்கவாசகர்

No comments:

Post a Comment