தேவை:-
அரிசி 1 ஆழாக்கு
உளுத்தம்பருப்பு 1 ஆழாக்கு
வெண்ணை - தேவைக்கேற்ப
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைத்து
சலித்து வைத்க்கொள்ளவும்
இதனுடன் கொஞ்சம் பெருங்காயம் , ஜீரகம், உப்பு சேர்த்து , கொஞ்சம்
வெண்ணை போட்டு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து வைக்கவும்
அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில் எண்ணை விட்டு ,
சூடு ஏறியதும் அச்சுக்குழலில் இந்த மாவை போட்டு
அழகாக பிழிந்து , ரொம்பவும் சிவந்து விடாமல் பார்த்து
எடுக்கவும்
No comments:
Post a Comment