நவ கன்னிகை வழிபாடு
நவராத்திரி நாட்களில் தினமும் அம்மனை எவ்வாருவழிபட
வேண்டும் என்று உள்ளது சில
இடங்களில் அன்னையை நவ கண்ணிகயாகவும், சில இடங்களில் நவ துர்கயாகவும்
நினைத்து
வழிபடுவது வழக்கமாக கொண்ண்டுள்ளனர். 10 வயது நிரம்பாத
கன்னிகையாக
நாள் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது
நவ கன்னிகை வழிபாடு. அது போல
பார்வதி தேவியின் பல்வேறு நிலைகளில் அம்பாளை, துர்கையாக கருதி வழிபாட்டை
செய்வது
நவதுர்க்கை வழிபாடு என்று அழைக்கப்படுகிறது.
நவ கன்னிகை வழிபாடு
முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி
இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரி மூர்த்தி
மூன்றாம் நாள் 4 வயதுக் குழந்தை - கல்யாணி
நான்காம் நாள் 5 வயதுக் குழந்தை - ரோகினி
ஐந்தாம் நாள் 6 வயதுக் குழந்தை - காளிகா
ஆறாம் நாள் 7 வயதுக் குழந்தை - சண்டிகா
ஏழாம் நாள் 8 வயதுக் குழந்தை - சாம்பவி
எட்டாம் நாள் 9 வயதுக் குழந்தை - துர்கா
ஒன்பதாம் நாள் 10 வயதுக் குழந்தை - சுபத்ரா,
என்று ஒவ்வொரு நாளும் ஒரு பெயரில் நவ கன்னிகை வழிபாட்டை செய்ய வேண்டும்
நவதுர்க்கை வழிபாடு
முதல் நாள் - ஷைலபுத்ரி
இரண்டாம் நாள் - பிரம்மசாரிணி
மூன்றாம் நாள் - சந்தரகாந்தா
நான்காம் நாள் - கூஷ்மாண்டா
ஐந்தாம் நாள் - ஸ்கந்த மாதா
ஆறாம் நாள் - காக்யாயினி
ஏழாம் நாள் - காலராத்ரி
எட்டாம் நாள் - மகா கவுரி
ஒன்பதாம் நாள் - சித்திதாத்ரி , என்று ஒன்பது நாட்களும் நவ துர்க்கை வழிபாடு செய்வது
சிறப்பு தரும்.
No comments:
Post a Comment