Saturday, October 20, 2012

சிரத்தை



தினசரி தியானம்



சிரத்தை



அன்னே, உன்னை அடைய வேண்டும் என்னும் ஊக்கம் ஓயாது என் உள்ளத்தில் குடிகொண்டிருப்பதாகுக.


சிரத்தைக்கேற்றவாறு மனிதன் மேன்மையடைகிறேன். தான் மேன்மையடைந்தே ஆகவேண்டுமென்று முதலில் அவன் அதன் மீது சிரத்தை வைத்தாக வேண்டும். தான் அடையும் லக்ஷியமே தனக்கேற்ற பெருநிலையென்று அந்த லக்ஷியத்தின் மீது அடுத்தபடி சிரத்தை காட்டவேண்டும். மூன்றாவதாகத் தான் ஒழுகும் மார்க்கத்தில் சிரத்தை வைக்க வேண்டும்.


உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
-திருக்குறள்

No comments:

Post a Comment