Tuesday, September 4, 2012

கணபதி ரூபங்கள்


                                                                 கணபதி ரூபங்கள்





* திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள
சங்கரலிங்க சுவாமி--கோமதி அம்மன் கோவிலில் விநாயகர்
சன்னிதிள்ளது. அமைந்துள்ளது. இந்த விநாயகரின் ஒரு
கையில் நாகப்பாம்பு உள்ளது. இந்த பாம்பு அவரது கால்கள்
மற்றும் இருப்பை சுற்றிய நிலையில் காணப்படுகிறது.

** ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் கணபதி கரங்களில்
புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார் மேலும் விநாயகர்
பறக்கும் நிலையில் உள்ள சிலையும் இங்கு காணமுடிகிறது.


*** மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பழைய சொக்கநாதர்
கோவிலில் முன் மண்டபத்தில் வலப்புறம் தூணில்,
பூதத்தின் மீது ஏறி போருக்கு புறப்படும் நிலையில்
கணபதியின் அபூர்வ சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment