பிசிபேளா பாத் (சாம்பார் சாதக் கலவை ) By: Savithri Vasan
---------------------------------------------------------------------------
கன்னடத்து பைங்கிளி என்றழைக்கப் படும் உணவு வகை
இன்று அனைவராலும் விரும்பி எளிதில் சமைத்து
உண்ணக்கூடியது.
வீட்டில் விருந்து என்றால் இது இல்லமல் விருந்து இல்லை
உபயோகப்படுத்திய காய்கள்
- கோஸ்
- உருளைக்கிழங்கு
- பச்சை பட்டாணி
- சின்ன வெங்காயம்
- பீன்ஸ்
- முள்ளேங்கி
- கேரட்
- காப்சிகம் (குடைமிளகாய்)
- சின்ன வெங்காயம் தோல் உரித்து , வதக்கி
சிறியதாக நறுக்கிய மற்ற காய்களுடன்
சேர்த்து ஒரு பாத்திரத்தில்
போட்டு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து
வேகவைக்கவும்
பருப்பு 3/4 (முக்கால்) ஆழாக்கு , மஞ்சள் பொடி
பெருங்காயம் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்
பெருங்காயம் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்
மிக்சியில் பொடி செய்ய தேவயானவை :-
கடலைப் பருப்பு
தணியா
வெத்தமிளகாய்தேங்காய் துருவல்
கிராம்பு , பட்டை
வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்
புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து கரைத்து
வைத்துக்கொள்ளவும் .
சாதம் மூன்று ஆழாக்கு குக்கரில் வைத்து
4 விசில் சத்தத்தில் தாயார் செய்து கொள்ளவும் வெந்த காயில், புளித்தண்ணீரை கலந்து
பருப்பில் அரைத்த பொடியை கலந்து
அந்த கலவையை கொதிக்கும் சாம்பாரில்
போடவும். இதனுடன் வடித்து வைத்த
சாதத்தை கலந்து , 10 நிமிடம் அடுப்பில் வைத்து
நன்றாக அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும்.
கடுகு , உளுத்தம் பருப்பு தாளிக்கவும்
கருவேப்பிலை சேர்க்கவும்
சூடான சுவையான , பிசிபேளா பாத் தயார்
இதுதான் காலம் காலமாக நான் தயார்
செய்யும் முறை.
என்ன சார் /மேடம் நீங்க ரொம்ப பிசியா , இந்த பிஸிபேளா பாத்
கொஞ்சம் சாப்ட்டு பார்த்து நல்லா இருக்கா சொல்லுங்களேன்
Vasan sir we borrowed your Bisibelabath preparation and it has come out nicely. Thanks children were enjoyed. Pl see the blogs below.
ReplyDeletehttp://paramasivam-natarajan.blogspot.in/2012/09/blog-post.html