நாகதோஷம் நீங்கும்!
தற்போது அக்னீஸ்வரருக்கு புதிய ஆலயம் எழுப்பும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அக்னீஸ்வரர், லலிதாம்பிகை, வனதுர்கை, முருகன் சந்நிதிகள், மஹாமண்டபம், நுழைவாயில் கோபுரம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக்கோயிலின் தீர்த்தமான அக்னி தீர்த்தத்தில் நீராடி அக்னீஸ்வரரை வணங்கினால் தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை. நாகதோஷ நிவர்த்தி தலமாகவும், புத்திர பாக்கியம் அருளும் தலமாகவும் இது விளங்குகிறது.
மேலும் தகவலுக்கு: 99403 98648.
அக்னீஸ்வரர் ஆலயத்திருப்பணி ஆண்மிகப்பணி

No comments:
Post a Comment