Saturday, September 8, 2012

ஆவாஹனம்



தினசரி தியானம்



ஆவாஹனம்

நீக்கமற எங்கும் நிறைபொருளே, என் மனத்தினுள் உன் சான்னித்தியத்தை என்றும் நிலைநாட்டுவாயாக.


எல்லார் உள்ளங்களிலும் இறைவன் குடிகொண்டிருக்கிறார். ஆதலால் எல்லாரிடத்திலும் பேரியல்பு உண்டு. அப்பேரியல்பை முன்னணிக்குக் கொண்டுவரும்படியான நல்லிணக்கமே தெய்வ கன்னித்தியத்தை வரவழைக்கும் ஆவாஹனமாகிறது.


தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே?
-மாணிக்கவாசகர்

No comments:

Post a Comment