Friday, September 7, 2012

வாரியாரின் வைர வரிகள்

                                                           

                                                            ஆன்மிக சிந்தனை


                                                       ......... திருமுருக கிருபானந்த வாரியார் 

எண்ணை படிந்த காகிதத்தில் மை படியாது
அதுபோல், பந்தம் - பாசம் படிந்த உள்ளத்தில்
அருள் தோன்றது.  எண்ணை  போக சுண்ணாம்பு
தடவுவதுபோல், பந்தம்-பாசம் விலக சாதுக்களோடு
பழக வேண்டும். அற நூல்கள் படிக்கவேண்டும்.


வாரியாரின் வைர வரிகள்


பந்தம்-பாசம் அகல என்ன செய்யலாம்



No comments:

Post a Comment