ஆன்மிக சிந்தனை
......... திருமுருக கிருபானந்த வாரியார்
எண்ணை படிந்த காகிதத்தில் மை படியாது
அதுபோல், பந்தம் - பாசம் படிந்த உள்ளத்தில்
அருள் தோன்றது. எண்ணை போக சுண்ணாம்பு
தடவுவதுபோல், பந்தம்-பாசம் விலக சாதுக்களோடு
பழக வேண்டும். அற நூல்கள் படிக்கவேண்டும்.
வாரியாரின் வைர வரிகள்
பந்தம்-பாசம் அகல என்ன செய்யலாம்
No comments:
Post a Comment