தேவை
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வேர்கடலை
முந்திரி
கருவேப்பிலை
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
கடலை மாவுடன் , அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து ,
கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்
அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில் எண்ணை வைத்து , எண்ணை
சூடானதும் , ஜாரிநித்தட்டில் விட்டு மாவில் முத்துக்களாக விழச்செய்து
பொன்வறுவலாக பொரித்து எடுக்கவும்
சூடானதும் , ஜாரிநித்தட்டில் விட்டு மாவில் முத்துக்களாக விழச்செய்து
பொன்வறுவலாக பொரித்து எடுக்கவும்
பிறகு , வேர்கடலை, முந்திரி , கருவேப்பிலை வறுத்து சேர்க்கவும்
கர கர காராபூந்தி - தித்திக்கும் திபாவளி ஐட்டம் - 10
No comments:
Post a Comment