Thursday, September 20, 2012

வாழைத்தண்டு மோர் கூட்டு

வாழைத்தண்டு மோர் கூட்டு



வாழைத்தண்டு சுத்தம் செய்து , நார் நீக்கி , மோர் + நீர் கலந்த
தண்ணீரில் துண்டு, துண்டாக நறுக்கி போட்டு வைக்கவும்
(முடிந்தால் முதல் நாள் இராவே)



மோர் தண்ணீரை வடிகட்டி நல்ல தண்ணீரில் போட்டு கொஞ்சம்
உப்பு சேர்த்து வேகவைக்கவும் .

தேங்காய் , பச்சைமிளகாய், அரிசி , இவை மூன்றையும்
மிக்சியில் அரைத்து விழுது தயார் செய்து , மோரில் கலந்து
வெந்த வாழைத்தண்டுடன் சேர்த்து நண்டாக கொதிக்க வைத்து
சற்று கெட்டியானதும் இறக்கிவிடவும் ,

தேங்காய் எண்ணை  விடு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்
கருவேப்பிலை சேர்க்கவும்.





வாழைத்தண்டு  மோர் கூட்டு தயார்


No comments:

Post a Comment