ஸர்வ காமதுகே தேவி சர்வ தீர்த் தாபிஷேகினீ /
பாவனே ஸுரபிச்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே //.
பசுவை தினந்தோறும் தரிசனம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
பசுவை பிரதிக்ஷனம் செய்து இந்த சுலோகத்தை சொல்லி
வந்தால், நமது ஆசைகள் பூர்த்தியாகும். கங்கை முதலிய
புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த பலன் ஏற்படும்.
பசுவை காமதேனுவாக எண்ணி நமஸ்கரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment